Yarl Thinakkural

Yarl Thinakkural

கீரிமலை மட ஆதனம் கையளிக்கும் வைபவம்

கீரிமலை மட ஆதனம் கையளிக்கும் வைபவம்

-இ.கலைஅமுதன்- கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம் கையளிக்கும் வைபவம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்...

மக்களின் அசௌகரியத்தை கருதி – முன்னரே எரிபொருள் விலை திருத்தம்

மக்களின் அசௌகரியத்தை கருதி – முன்னரே எரிபொருள் விலை திருத்தம்

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாத இறுதியில் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும். அப்போது ஒரே கட்டமாக விலையை அதிகரித்தால் மக்கள் அசௌகரியங்களுக்கு...

2016 இற்குப் பின் அரச சேவையில் இணைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதி

2016 இற்குப் பின் அரச சேவையில் இணைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதி

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- 2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை...

வாகன இலக்கத்தகடு அச்சிட 3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

வாகன இலக்கத்தகடு அச்சிட 3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

வாகன இலக்கத் தகடுகள் மீண்டும் அச்சிடும் பணிகளை தொடங்குவதற்காக போக்குவரத்து அமைச்சு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து, நேற்று ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த...

பல மாவட்டங்களில் வெப்பமான வானிலை!

பல மாவட்டங்களில் வெப்பமான வானிலை!

-பொதுமக்களுக்கு எச்சரிக்கை- நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர்கள் குறித்த...

அரசின் முறையற்ற திட்டமிடலால் – மக்கள் மீது சுமத்தப்படும் பொருளாதாரச் சுமைகள்

அரசின் முறையற்ற திட்டமிடலால் – மக்கள் மீது சுமத்தப்படும் பொருளாதாரச் சுமைகள்

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீலங்கா...

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதில் செவிப்புலன் வலுவற்றோர் எதிர்நோக்கும் இடர்பாடுகள்

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதில் செவிப்புலன் வலுவற்றோர் எதிர்நோக்கும் இடர்பாடுகள்

-உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறீதரன் எம்.பி உறுதி- -செ.ரவிசாந்- யாழ். மாவட்டத்தில் செவிப்புலன் வலுவற்றோருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து செவிப்புலன் வலுவற்றோர்...

எரிபொருள் விலை உயர்ந்த போதும் பஸ் கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலை உயர்ந்த போதும் பஸ் கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை...

தோல் நோய்கள் குறித்த சர்வதேச நிபுணத்துவ மாநாடு இன்று ஆரம்பம்

தோல் நோய்கள் குறித்த சர்வதேச நிபுணத்துவ மாநாடு இன்று ஆரம்பம்

வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2 ஆவது சர்வதேச நிபுணத்துவ மாநாடு இன்று முதல் 14 ஆம் திகதி சனிக்கிழமை வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த...

கோட்டா சிக்குவாரா – மீண்டும் நோட்டீஸ்

கோட்டா சிக்குவாரா – மீண்டும் நோட்டீஸ்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17 ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது....

Page 51 of 647 1 50 51 52 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.