Yarl Thinakkural

Yarl Thinakkural

விஷேட தேவையுடையவர் மின்சாரம் தாக்கி மரணம்!

விஷேட தேவையுடையவர் மின்சாரம் தாக்கி மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- மின்சார வயரினை றோல்பிளக்கில் வாயால் கொளுவிய விஷேட தேவைக்கு உட்பட்ட ஆண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நாவாந்துறை மண்பிட்டியைச் சேர்ந்த புவனேந்திரன்...

செவ்வந்தி தப்பிச்செல்ல உதவிய பிரதான ஆட்கடத்தல்காரன் : கிளிநொச்சியில் கைது!

செவ்வந்தி தப்பிச்செல்ல உதவிய பிரதான ஆட்கடத்தல்காரன் : கிளிநொச்சியில் கைது!

குற்றக் கும்பல்களை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு உதவிய ஆட்கடத்தல்காரர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பொலிஸார் கூறியுள்ளனர். கொலைச் சந்தேகநபர் இஷாரா...

புங்குடுதீவு – குறிகாட்டுவான் : இறங்குதுறை புனரமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

புங்குடுதீவு – குறிகாட்டுவான் : இறங்குதுறை புனரமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

யாழ்.குடாநாட்டையும் - தீவுகளையும் இணைக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்வதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும்...

மகாவலி அதிகாரசபையின் பணி – நில அபகரிப்பும், காடு அழிப்புமா? ஜனாதிபதியை சந்தித்து கேட்பேன் – ரவிகரன்!

மகாவலி அதிகாரசபையின் பணி – நில அபகரிப்பும், காடு அழிப்புமா? ஜனாதிபதியை சந்தித்து கேட்பேன் – ரவிகரன்!

காடழித்தவர்களை பாதுகாப்பது என்.பி.பி அரசின் கொள்கையா?தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கவும், வடமாகாணத்தில் உள்ள காடுகளை அழிக்கவும்தான் மகாவலி அதிகாரசபை உருவாக்கப்பட்டதா? என ஜனாதிபதியிடம் நிச்சயமாக கேட்பேன் என...

பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ். வந்த சூரான்!

பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ். வந்த சூரான்!

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து, சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து நேற்று புதன்கிழமை சூரன்...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில...

ஹட்டனில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்!

ஹட்டனில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்!

தீபாவளி பண்டிகை மற்றும் நீண்ட வார இறுதி முடிந்த பின்னர் சொந்த இடங்களுக்கு சென்றிருந்த பலர் கொழும்புக்குத் திரும்புவதற்காக ஹட்டன் பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் இன்று...

இலங்கையர் தினம் டிசம்பரில்!

இலங்கையர் தினம் டிசம்பரில்!

சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் 'இலங்கையர் தினமாக' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி...

கிழக்குப் பல்கலையில் தமிழ் மொழியின் நிலை!

கிழக்குப் பல்கலையில் தமிழ் மொழியின் நிலை!

நாட்டில் தனிச் சிங்கள நடைமுறையை கையில் எடுக்கும் மரபு மாற்றமடைந்து வருவதாக முன்னெப்படும் தற்போதைய அரசாங்கத்தின் பிரசாரங்கள் சில அரச நிறுவனங்களின் செயற்பாடுகளால் கேள்விக்குள்ளாகுகிறன. அந்தவகையில் தற்போதும்இ...

மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம்!

மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம்!

தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை தீர்ப்பது பெரும் தலையிடியாக உள்ளதென தெரிவித்த வட மாகாண ஆளுநர் வேதநாயகன் எல்லோரும் ஒன்றிணைந்தாலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்....

Page 518 of 675 1 517 518 519 675
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.