Yarl Thinakkural

Yarl Thinakkural

ரணில் பிணையில் விடுதலை!

ரணில் பிணையில் விடுதலை!

அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி அரச...

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு ஆரம்பம்

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு ஆரம்பம்

செம்மணி - சித்தப்பாத்தி மனிதப் புதைகுழியின் 2ம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீளவும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக...

கையடக்க தொலைபேசி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு – ஜப்பான்

கையடக்க தொலைபேசி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு – ஜப்பான்

ஜப்பான் - ஜச்சி மாகாணம் டொயோகே நகரில் பணியிடம் மற்றும் பாடசாலைக்கு வெளியில் கையடக்க தொலைபேசியை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது....

ரணில் கைது விவகாரம்! தூதரகங்களுக்கு அறிவிக்க தீர்மானம்

ரணில் கைது விவகாரம்! தூதரகங்களுக்கு அறிவிக்க தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதான விவகாரத்தை தூதுவராலயங்களுக்கு தெரியப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (24) இரவு கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு இந்திய உயர்...

இழுவை படகுகளை மீட்கவந்த இந்திய மீனவர்கள் குழு

இழுவை படகுகளை மீட்கவந்த இந்திய மீனவர்கள் குழு

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக விடுவிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுச் செல்ல 14 பேர் கொண்ட இந்திய குழு கடல்வழியாக யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளது. 2022 -...

திருவிழாக்களில் கைவரிசை  திருட்டுக்கும்பல் சிக்கியது

திருவிழாக்களில் கைவரிசை திருட்டுக்கும்பல் சிக்கியது

வடக்கு - கிழக்கு முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்களில் பக்தர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்டுவந்த எட்டுப் பேர் அடங்கிய கும்பலை யாழ்ப்பாண பொலிஸார்...

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் நிலவரம் என்ன?

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் நிலவரம் என்ன?

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக்கோரி தமிழரசுக் கட்சியினால் அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கின் சில இடங்களில் ஆதரவு வழங்கப்பட்ட போ திலும், பெருமளவான...

ஓமந்தையில் கோர விபத்து இருவர் ஸ்தலத்தில் பலி

ஓமந்தையில் கோர விபத்து இருவர் ஸ்தலத்தில் பலி

விசுவமடு பகுதியிலிருந்த கண்டியில் இடம்பெற்ற மரணச் சடங்கிற்கு சென்று திரும்பிய விசுவமடு வாசிகள் பயணித்த பட்டா வாகனம் ஓமந்தை பகுதியில் ஏ-9 வீதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி...

நல்லூர் ஆலயத்தில் வெடி குண்டுப் புரளி!

நல்லூர் ஆலயத்தில் வெடி குண்டுப் புரளி!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று அதிகாலை வந்த...

Page 522 of 523 1 521 522 523
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.