Yarl Thinakkural

Yarl Thinakkural

நோர்வே தூதரகத்தை மூடிய வெனிசுலா!

நோர்வே தூதரகத்தை மூடிய வெனிசுலா!

அமைதிக்கான நோபல் பரிசு எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நோர்வேயில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடியுள்ளது. இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல்...

ஒப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை : பாகிஸ்தான் வீரர்கள் பலி!

ஒப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை : பாகிஸ்தான் வீரர்கள் பலி!

ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் திகதி...

காஸா போர் நிறுத்தம் : சிக்கல்கள் நீடிக்கும் நிலை!

காஸா போர் நிறுத்தம் : சிக்கல்கள் நீடிக்கும் நிலை!

ஹமாஸ் அமைப்பு பிணைக் கைதிகளையும், இஸ்ரேல் அரசு பாலஸ்தீன சிறைக் கைதிகளையும் விடுவித்ததன் மூலம் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை நடைமுறைப்படுத்துவது அந்தப் பகுதியில்...

யானை தாக்கி விவசாயி பலி

யானை தாக்கி விவசாயி பலி

மட்டக்களப்பு - கரடியனாறு, ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதில் உயிரிழந்தவர் ஏரளக்குளம், கருங்கன்மடு பிரதேசத்தைச்...

படகு மற்றும் இயந்திரத்தை திருடி தப்பி ஓட்டம்!

படகு மற்றும் இயந்திரத்தை திருடி தப்பி ஓட்டம்!

மன்னார் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும், இயந்திரத்தையும் திருடிய நபர் ஒருவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த நபர்...

சுய உதவிக் குழுக் கூட்டம்!

சுய உதவிக் குழுக் கூட்டம்!

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தவும், பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளை உள்ளீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் பிரதேச செயலக...

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக சிவாஜிலிங்கம்!

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக சிவாஜிலிங்கம்!

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவும், அகில இலங்கை சமாதான...

வீரமணிஐயர் நினைவரங்க நிகழ்வு!

வீரமணிஐயர் நினைவரங்க நிகழ்வு!

-கஜிந்தன்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்க நிகழ்வு நேற்று கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன்...

அபிவிருத்தி நிதியை திறைசேரிக்கு கையளிக்க வேண்டாம்!

அபிவிருத்தி நிதியை திறைசேரிக்கு கையளிக்க வேண்டாம்!

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்ட விசேட...

கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா!

கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- ஊரெழு கணேச வித்தியாசாலையின் கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அதிபர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஓய்வு பெற்ற...

Page 528 of 647 1 527 528 529 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.