Yarl Thinakkural

Yarl Thinakkural

சிக்கியது இஷாராவின் தொலைபேசி!

சிக்கியது இஷாராவின் தொலைபேசி!

பாதாளக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய திட்டமிடலுக்கு இஷாரா செவ்வந்தி பயன்படுத்தினார் எனக் கூறப்படும் கையடக்க தொலைபேசி சிக்கியுள்ளது. கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில்...

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று...

போதைப்பொருள் கலந்த நீர் குடித்த நாய்கள் உயிரிழப்பு!

போதைப்பொருள் கலந்த நீர் குடித்த நாய்கள் உயிரிழப்பு!

தங்காலை துறைமுகத்தில் இருந்த ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரைக் குடித்த ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள்...

கைக்குட்டை விற்பனை : 5 பெண்கள் திருட்டு!

கைக்குட்டை விற்பனை : 5 பெண்கள் திருட்டு!

கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி தங்கச் சங்கிலி மற்றும் பணப்பைகளைத் திருடிய குற்றச்சாட்டில் ஐந்து பெண்கள் ஹட்டனில் கைது செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகைக் காலத்தில் பல்வேறு பொருட்களை...

ஏழாவது நாளாக தொடரும் போராட்டம்!

ஏழாவது நாளாக தொடரும் போராட்டம்!

திருகோணமலை புல்மோட்டை கனியமணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கோரி தொடர்ச்சியாக நேற்று ஏழாவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில்...

பிளாஸ்ரிக் பைகளுக்கு பணம் அறவீடு!

பிளாஸ்ரிக் பைகளுக்கு பணம் அறவீடு!

பொருட்களை கொள்வனவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களும் நவம்பர் முதலாம் திகதி முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்ரிக் பைகள் மற்றும் கொள்கலன்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என நுகர்வோர்...

கைவிலங்குடன் தப்பிச் சென்ற நபர் கைது!

கைவிலங்குடன் தப்பிச் சென்ற நபர் கைது!

கைவிலங்குடன் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் வத்தேகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றம் தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த...

வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்!

வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்!

வில்பத்து தேசிய பூங்காவைப் பார்வையிடச் சென்றபோது பெய்த பலத்த மழை காரணமாக நுழைவாயிலுக்குத் திரும்ப முடியாமல் தவித்த 30 இற்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்...

எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை!

எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்...

ஒரு நாள் சேவையில் ஓட்டுநர் உரிமங்கள்!

ஒரு நாள் சேவையில் ஓட்டுநர் உரிமங்கள்!

அடுத்த ஆண்டு முதல் குருநாகல், பதுளை மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் மூலம் ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்...

Page 528 of 673 1 527 528 529 673
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.