Yarl Thinakkural

Yarl Thinakkural

யாழில் ஸ்ரிக்கர் ஒட்டி பிரசாரம்!

யாழில் ஸ்ரிக்கர் ஒட்டி பிரசாரம்!

-த.சுபேசன்- 'அனைத்து மதகுருமார்களும் மரியாதைக்கு உரியவர்களே' எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரிக்கர் ஒட்டி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதக் குழுவானது இலங்கைத்...

சிறுவர், முதியோர் தின விழா!

சிறுவர், முதியோர் தின விழா!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச சிறுவர், முதியோர் மற்றும் மாற்றுவலுவுடையோர் தின விழா நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு...

உடற்கல்வியியல் உயர்கல்வி கற்கைக்கு விண்ணப்பங்கள் கோரல்!

உடற்கல்வியியல் உயர்கல்வி கற்கைக்கு விண்ணப்பங்கள் கோரல்!

-ஞா.தமிழ்ச்செல்வன்- வவுனியா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் தொடர் கல்விக்கான மையம் நடாத்தும் விளையாட்டுப் பயிற்றுவித்தல் மற்றும் உடற்கல்வியியல் உயர்கல்வி கற்கை நெறிக்கு பயிலுநர்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது....

கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி!

கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழகம் நடாத்தும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இக்கரப்பந்தாட்டப் போட்டி தினமும் மாலை 7 மணிக்கு...

உடல்நலனில் கவனம் செலுத்துவது போல உளநலனிலும் கவனம் செலுத்த வேண்டும் : ஜென்சன் றொனால்ட்!

உடல்நலனில் கவனம் செலுத்துவது போல உளநலனிலும் கவனம் செலுத்த வேண்டும் : ஜென்சன் றொனால்ட்!

-த.சுபேசன்- உடல் நலனில் கவனம் செலுத்துவதுபோல் உளநலனிலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது என பூநகரி பிரதேச மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்....

3000 பேருக்கு தென்கொரிய வேலைவாய்ப்பு

3000 பேருக்கு தென்கொரிய வேலைவாய்ப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,927 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் 100 யுவதிகளும் அடங்குவதாக...

கதிர்காமக் கட்டடம் என்னுடையதல்ல : மறுக்கும் கோட்டா!

கதிர்காமக் கட்டடம் என்னுடையதல்ல : மறுக்கும் கோட்டா!

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்...

இலங்கையில் இந்திய ரூபாவில் கடன் வசதி!

இலங்கையில் இந்திய ரூபாவில் கடன் வசதி!

இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலின் படி, அந்நியச்...

இலங்கையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் சீனா  !

இலங்கையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் சீனா !

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் பிரதமர் ஹரிணியிடம் உறுதியளித்துள்ளார். சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பண மோசடி!

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பண மோசடி!

-கஜிந்தன்- வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், கைதான யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியைச் சேர்ந்த நபரை விளக்கமறியலில்...

Page 534 of 647 1 533 534 535 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.