Yarl Thinakkural

Yarl Thinakkural

கண் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அதிகளவில் வருகை தருகின்ற தென்பகுதி மக்கள்

கண் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அதிகளவில் வருகை தருகின்ற தென்பகுதி மக்கள்

யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சைகளுக்காக தென்பகுதியிலிருந்து பெருமளவானோர் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவுக்கு, தென்பகுதி வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும்...

அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!

அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!

-மேலதிக அரசாங்க அதிபர் சிவகரன்- -த.அம்பிகாவதி- அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும் என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன்...

தமிழினப் படுகொலைதாரிகளான ராஜபக்ச தரப்பினர் – மனிதாபிமானிகளாக மாறி, மத்திய கிழக்கு போருக்கு அனுதாபம் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது

தமிழினப் படுகொலைதாரிகளான ராஜபக்ச தரப்பினர் – மனிதாபிமானிகளாக மாறி, மத்திய கிழக்கு போருக்கு அனுதாபம் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்- -வி.சரவணன்- 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாக மாறி மத்தி கிழக்கில் ஏற்பட்டுள்ள...

வீதியில் பயணித்த பெண்ணின் சங்கிலியை அறுத்தவர் கைது!

வீதியில் பயணித்த பெண்ணின் சங்கிலியை அறுத்தவர் கைது!

வென்னப்புவ – புனித அந்தோனியார் வீதியில் நேற்று காலை பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய சந்தேகநபர் வென்னப்புவ காவல் நிலைய அதிகாரிகளால் கைது...

ஈரான் மீதான தாக்குதல்கள் அனைத்தையும் நிறுத்துங்கள்

ஈரான் மீதான தாக்குதல்கள் அனைத்தையும் நிறுத்துங்கள்

-காதர் மஸ்தான் எம்.பி கோரிக்கை- அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளால் ஈரான் மீது நடத்தப்படும் அனைத்து மிலேச்சைத்தனமான தாக்குதல்களையும் நிறுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்த்தான்...

ஆகஸ்ட் மாதம் தொடக்கம் நாட்டில் மின்வெட்டு ஏற்படும்!

ஆகஸ்ட் மாதம் தொடக்கம் நாட்டில் மின்வெட்டு ஏற்படும்!

-முன்னிலை சோசலிஷ கட்சி எச்சரிக்கை- இலங்கைக்கு கடந்த 10 நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல் எதுவும் வருகைதராததால், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பாரிய மின்சார நெருக்கடி...

அன்று ஈழத்தில் நடந்தது – இன்று ஈரானில் நடக்கிறது

அன்று ஈழத்தில் நடந்தது – இன்று ஈரானில் நடக்கிறது

-நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்- ஈழத் தமிழர்களின் மீது சர்வதேச போர் விதிகளை மீறி அரசு நடத்திய கொத்துக் குண்டு தாக்குதல் உள்ளிட்ட கொடூரமான தாக்குதல்களை, இன்று ஈரான்...

தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் – ஐந்து மாணவர்களுக்கு காயம்

தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் – ஐந்து மாணவர்களுக்கு காயம்

பத்தேகமவில் உள்ள புனித அந்தோனியார் கல்லூரியில் நேற்றுக் காலை தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் முதலில்...

அதிகரிக்கப்பட்ட மஹாபொல புலமைப் பரிசில் : இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு!

அதிகரிக்கப்பட்ட மஹாபொல புலமைப் பரிசில் : இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு!

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கீழ் முன்மொழியப்பட்டதற்கிணங்க, லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு...

செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் – 44 ஆவது ஆண்டு நிறைவு விழா

செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் – 44 ஆவது ஆண்டு நிறைவு விழா

-செ.ரவிசாந்- செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் கலட்டியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நிறுவனத் தலைவர்...

Page 54 of 647 1 53 54 55 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.