Yarl Thinakkural

Yarl Thinakkural

குற்றவாளிகள் கொண்டாடப்படும் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் : மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு!

குற்றவாளிகள் கொண்டாடப்படும் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் : மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு!

இலங்கையில் குற்றவாளிகள் கொண்டாடப்படும் கலாச்சாரம் மற்றும் தண்டணைகளிலிருந்து விடுபடும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இடைக்கால நிறைவேற்றுப் பணிப்பாளர் ஃபெடெரிக்கோ பொரெல்லோ கூறியுள்ளார்....

குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம் மோசடி : மூவர் கைது!

குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம் மோசடி : மூவர் கைது!

மஹரகம, அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் புகைப்படங்களை மோசடியாக பேஸ்புக்கில் வெளியிட்டு மில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்ததற்காக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த...

கடற்படைக்கு காணி வழங்க மாட்டோம் : வலி,வடக்கு பிரதேசசபை தீர்மானம்!

கடற்படைக்கு காணி வழங்க மாட்டோம் : வலி,வடக்கு பிரதேசசபை தீர்மானம்!

-இ.கலைஅமுதன்- யாழ். கீரிமலையில் கடற்படையினரின் ரேடார் தளம் அமைப்பதற்கு காணி வழங்குவதில்லை என வலி,வடக்கு பிரதேசசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி,வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு...

தவறான முடிவெடுத்து யுவதி பலி!

தவறான முடிவெடுத்து யுவதி பலி!

-சி.ஜெகதீஸ்வரன்- கிளிநொச்சி,ஆனந்தபுரம் பகுதியில் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கிய யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த நாகநாதன் கிருசா (வயது-21)...

அல்லைப்பிட்டி விபத்தில் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு!

அல்லைப்பிட்டி விபத்தில் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு!

-பா.பிரதீபன்- யாழ். அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளின் பேருந்து மோதி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் (வயது...

கச்சதீவை மீட்க ஹரிணியுடன் பேசுங்கள் : தமிழக முதல்வர் வலியுறுத்து!

கச்சதீவை மீட்க ஹரிணியுடன் பேசுங்கள் : தமிழக முதல்வர் வலியுறுத்து!

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயத்தின்போது கச்சதீவு மீட்பு தொடர்பில் பேசி நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத்து...

பொலிஸாரிடம் அறிக்கை கோரிய ரஜீவன் எம்.பி!

பொலிஸாரிடம் அறிக்கை கோரிய ரஜீவன் எம்.பி!

-கஜிந்தன்- போதைப்பொருள் கடத்தும் குழு என சந்தேகிக்கப்படும் குழுவினரால், அண்மையில் பருத்தித்துறையில் மேற்கொள்ளப்பட்ட தந்தை மற்றும் மகன் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக எடுத்த...

விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

-செ.சுமந்தன்- முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம்...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் சலுகை!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் சலுகை!

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம், நாரஹேன்பிட்டி, நாவல வீதியில் அமைந்துள்ள இலங்கை...

தையிட்டி விகாரை விவகாரம் : எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

தையிட்டி விகாரை விவகாரம் : எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

-இ.கலைஅமுதன்- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு கோரி அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் அனுப்ப வலி,வடக்கு பிரதேசசபை அமர்வில்...

Page 548 of 673 1 547 548 549 673
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.