Yarl Thinakkural

Yarl Thinakkural

வாய்பேச முடியாத பெண்மீது பலாத்கார முயற்சி!

வாய்பேச முடியாத பெண்மீது பலாத்கார முயற்சி!

-பா.பிரதீபன்- நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அல்லைப்பிட்டியை சேர்ந்த...

சுழிபுரத்தில் எழுத்து ஆளுமைகளைச் சந்திக்க வாய்ப்பு!

சுழிபுரத்தில் எழுத்து ஆளுமைகளைச் சந்திக்க வாய்ப்பு!

'இலங்கைத் தமிழ்ச் சிறுவர் இலக்கியப் படைப்பாளர் மாநாடு' எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுழிபுரத்திலுள்ள கே.ஏ.எஸ் சத்தியமனையில் இடம்பெறவுள்ளது. இலங்கையின் இடதுசாரிய முற்போக்கு சிந்தனையாளரான கே.ஏ.சுப்பிரமணியம் நினைவாக, அவரது மனைவியும்...

ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யா? : கஜேந்திரகுமார் கேள்வி?

ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யா? : கஜேந்திரகுமார் கேள்வி?

-சொ. வர்ணன்- மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவேன் என ஜனாதிபதி கூறும் நிலையில் மக்களின் காணிகளை கடற்படை அபகரிக்கிறது. அப்படியானால் ஜனாதிபதியை விடவும் கடற்படைக்கு அதிகாரங்கள் அதிகமா?...

ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிப்பட்டால் போராட்டம் நிச்சயம்!

ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிப்பட்டால் போராட்டம் நிச்சயம்!

-சொ. வர்ணன்- தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜே.வி.பியினால் வடமாகாண கல்வித்துறை சீரழிவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப்...

மூளாயில் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

மூளாயில் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

வட மாகாண தந்தை செல்வா நற்பணி மன்றம் வேதம் மூளாய் பகுதியில் கண்பரிசோதனை செய்தவர்களுக்கான மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும், விருது வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

குருந்தூர் தமிழரின் பூர்வீக வாழ்விடம் : ரவிகரன் சுட்டிக்காட்டு!

குருந்தூர் தமிழரின் பூர்வீக வாழ்விடம் : ரவிகரன் சுட்டிக்காட்டு!

-வி.சரவணன்- , -பா.சதீஸ்- தமிழரின் பூர்விக நிலமான தண்ணிமுறிப்பில் (குருந்தூர்) மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் குருந்தூர் மலையை பௌத்த சமயத்துடனும், மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி திட்டமிட்ட வரலாற்றுப்...

கன மழை, மூடுபனி : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன மழை, மூடுபனி : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளில் உள்ள நீரேந்து பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் பலத்த மழை மற்றும் அடர்ந்த மூடுபனி பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை...

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் : ஐ.தே.கட்சி

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் : ஐ.தே.கட்சி

இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக்கு கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சி அறிவித்துள்ளது....

மாகாணசபைத் தேர்தல் : தமிழ்க் கட்சிகள் ஆராய்வு

மாகாணசபைத் தேர்தல் : தமிழ்க் கட்சிகள் ஆராய்வு

-பா.பிரதீபன்- எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வடமாகணத்தை கைப்பற்றுவது மற்றும் எவ்வாறு கட்சிகள் போட்டியிடுவது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து பேசத் தயங்குவது ஏன்?

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து பேசத் தயங்குவது ஏன்?

காணாமல்போனவர்களால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக கூறும் ஜனாதிபதி நாங்கள் நிராகரிக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை பலப்படுத்த முயற்சிக்கிறார் என ஐ,நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும்...

Page 556 of 672 1 555 556 557 672
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.