Yarl Thinakkural

Yarl Thinakkural

உலக அரங்கில் கால் பதித்த இலங்கைத் தமிழன்!

உலக அரங்கில் கால் பதித்த இலங்கைத் தமிழன்!

இந்தியாவில் மலையக தமிழ் இளைஞன் ஒருவர் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார். Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா அழைப்பின் பேரில் அங்கு சென்று...

உலக உணவு தினம்!

உலக உணவு தினம்!

உலக உணவு தினம் 2025 ஐ 'சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் – கைக்கோர்ப்போம்' என்ற மையக்கருத்தில் இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து கொண்டாடுகிறது. அனைவருக்கும் உணவுப்...

இணையவழி விளம்பரம் : பணம் திருட்டு!

இணையவழி விளம்பரம் : பணம் திருட்டு!

மோசடியான முறையில் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 50 இலட்சத்து 69 ஆயிரத்து 610 ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் நான்கு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று புதன்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.5607 ரூபா ஆகவும், கொள்வனவு விலை 299.0754 ரூபா...

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டில் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி இந்த எச்சரிக்கை இன்று புதன்கிழமை இரவு 11மணி...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக...

கிழக்கில் கறுப்பு ஒக்டோபர்!

கிழக்கில் கறுப்பு ஒக்டோபர்!

வடக்கில் இருந்து முஸ்லிம்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கறுப்பு அக்டோபர் அனுஷ்டிக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு...

காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பான அறிக்கை!

காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பான அறிக்கை!

அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் அவர்களின் ஊடக அறிக்கை தொடர்பில் சில தெளிவுபடுத்தல்களை வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம். நல்லூர்...

கத்தி முனையில் மிரட்டி கொள்ளை!

கத்தி முனையில் மிரட்டி கொள்ளை!

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி வீடொன்றுக்குள் நுழைந்த மூவர் கத்தி முனையில் மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. கேகாலை மாவட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் மூவர்,...

Page 561 of 671 1 560 561 562 671
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.