Yarl Thinakkural

Yarl Thinakkural

கிளிநொச்சியில் கண்களை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள்!

கிளிநொச்சியில் கண்களை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள்!

சுற்றுலாத் தினத்தின் நிலைபேறான மாற்றம் எனும் தொனிப்பொருளில் உலக சுற்றுலாத் தினம் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நேற்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சுற்றுலாப்பணியகமும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து...

4 இலட்சம் பெண்களை வன்கொடுமை செய்த பாகிஸ்தான் இராணுவம்!

4 இலட்சம் பெண்களை வன்கொடுமை செய்த பாகிஸ்தான் இராணுவம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம்,...

ஒக்டோபரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ஒக்டோபரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

2025 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 34,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....

ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி!

ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி!

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று...

போலியான விடயங்களை சமூகமயப்படுத்த வேண்டாம் : பிரதமர்

போலியான விடயங்களை சமூகமயப்படுத்த வேண்டாம் : பிரதமர்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தன்பாலித்தவர்களை ஊக்குவிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர் நாட்டின் சட்டத்தை மீறும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தால் அவருக்கு எதிராக...

தீ வைக்கப்பட்ட வாகனங்கள்!

தீ வைக்கப்பட்ட வாகனங்கள்!

வெலிமடை - பதுளை வீதியில் எட்டம்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு...

மியன்மாரில் பாராகிளைடர் மூலம் குண்டுத் தாக்குதல்

மியன்மாரில் பாராகிளைடர் மூலம் குண்டுத் தாக்குதல்

மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 47 பேர் காயமடைந்துள்ளனர். தேசிய விடுமுறை...

பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய இளைஞனுக்கு நடந்த கதி!

பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய இளைஞனுக்கு நடந்த கதி!

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞன் ஒருவன் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியைச் சேர்ந்த இளைஞன்...

விந்தணு வங்கி : பத்து பெண்கள் கருத்தரிப்பு

விந்தணு வங்கி : பத்து பெண்கள் கருத்தரிப்பு

கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஊக்கமளிக்கும் பலன்களை அளித்துள்ளது. இந்த விந்தணு வங்கிச் சேவை மூலம் பத்து பெண்கள் வெற்றிகரமாக...

இரட்டைக் கொலை : பெண்ணின் உடலில் இருந்த தோட்டா!

இரட்டைக் கொலை : பெண்ணின் உடலில் இருந்த தோட்டா!

அம்பாந்தோட்டை - ஹங்கம வடிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் ஹுங்கம...

Page 587 of 671 1 586 587 588 671
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.