Yarl Thinakkural

Yarl Thinakkural

போராட்டக் கால கலை குறித்து கவலை வெளியிட்ட ஐங்கரநேசன்

போராட்டக் கால கலை குறித்து கவலை வெளியிட்ட ஐங்கரநேசன்

போராட்ட காலத்தில் மக்களை எழுச்சிகொள்ள வைத்த கலை, இலக்கியங்கள் இப்போது ஊமையாக இருப்பது வருத்தமளிக்கிறது என்று தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பொ. ஐங்கரநேசன்...

பல்கலையில் உயிரிழந்த இளம் பிக்கு!

பல்கலையில் உயிரிழந்த இளம் பிக்கு!

இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக விடுதியின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த இளம் பிக்கு ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார்...

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பொலிஸ் நிலையங்களைச்...

மின் சிகரெட் பயன்பாடு அதிகரிப்பு!

மின் சிகரெட் பயன்பாடு அதிகரிப்பு!

தற்போது மின் சிகரெட்டுக்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சுமார் 15 மில்லியன் சிறுவர்கள் உட்பட 100 மில்லியனுக்கும் அதிகமான...

ஆபத்தின் விளிம்பில் இலங்கை – உலக வங்கி எச்சரிக்கை!

ஆபத்தின் விளிம்பில் இலங்கை – உலக வங்கி எச்சரிக்கை!

நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 1.5% அளவில் இருக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.தற்போது அடைந்திருந்திருக்கும் 0.5% அந்நிய நேரடி முதலீடு மிகவும் குறைவென உலக...

வாகன இறக்குமதியில் வீழ்ச்சி!

வாகன இறக்குமதியில் வீழ்ச்சி!

வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்ட முதல் மூன்று முதல் நான்கு மாதங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் பத்து வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது வாரத்திற்கு பத்து...

அடுத்த தேர்தலில் ஆட்சி நமக்கு!

அடுத்த தேர்தலில் ஆட்சி நமக்கு!

30 வருடகாலம் நிலவிய போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதால்தான் இந்நாடு வீழ்ந்தது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் உறுப்பினர், முன்னாள்...

யாழ். போதனாவில் ‘ஓ பொசிடிவ்’ குருதிக்கு தட்டுப்பாடு

யாழ். போதனாவில் ‘ஓ பொசிடிவ்’ குருதிக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 'ஓ பொசிடிவ்' குருதி வகைக்குத் தற்போது அதிதீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம்...

12 வருடத்துக்கு ஒருமுறை பூத்துக்குலுங்கும் குறிஞ்சி!

12 வருடத்துக்கு ஒருமுறை பூத்துக்குலுங்கும் குறிஞ்சி!

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஒளிந்திருக்கும் தேசிய...

வடக்கில் போராட்டத்தில் குதித்த சட்டத்தரணிகள்!

வடக்கில் போராட்டத்தில் குதித்த சட்டத்தரணிகள்!

முறைப்படியான தேடுதல் ஆணை இல்லாது பொலிஸார் முன்னெடுத்துவரும் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். யாழ். மாவட்டத்தின் அனைத்து...

Page 592 of 671 1 591 592 593 671
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.