Yarl Thinakkural

Yarl Thinakkural

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் இதுதான் : அநுர தெரிவிப்பு!

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் இதுதான் : அநுர தெரிவிப்பு!

எமக்குத் தேவையான டொலர்களை ஈட்டிக்கொள்ள முடியாமல் போனமையே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. டொலர்களை ஈட்டக்கூடிய 4 பிரதான துறைகளும் வரலாற்றில் அதிக வளர்ச்சியை...

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. பருத்தித்துறை திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் பருத்தித்துறையில்...

வைத்தியர்களுக்கு கொலை மிரட்டல்!

வைத்தியர்களுக்கு கொலை மிரட்டல்!

புற்று நோயால் பாதிக்கப்பட்ட தந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததால் கோபமடைந்து வைத்தியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, வைத்தியசாலையில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் மூன்று மகன்கள் உட்பட ஐந்து...

மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!

மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் உதவித் தொகை தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாதத்திற்கான அஸ்வெசும பயனாளி குடும்பங்களின் இம்மாதத்திற்கான முதியோர் உதவித் தொகை...

யாழில் திலீபனுக்கு திருவுருவச் சிலை!

யாழில் திலீபனுக்கு திருவுருவச் சிலை!

தியாக தீபத்திற்கு சிலை வைப்பதற்கும், பொக்கணை வீதிக்கு திலீபன் வீதி எனப் பெயர் மாற்றுவதற்கும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்குப் பிரதேச...

சம்பா அரிசி அதிக விலைக்கு விற்பனை : தனியார் நிறுவனத்துக்கு அபராதம்

சம்பா அரிசி அதிக விலைக்கு விற்பனை : தனியார் நிறுவனத்துக்கு அபராதம்

இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த தனியார் நிறுவனமொன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காலி - கஹதுவத்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றிற்கே காலி...

வீட்டின் மேல் விழுந்த பனைமரம்!

வீட்டின் மேல் விழுந்த பனைமரம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் 4 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பில் முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த மண்சரிவு முன்னெச்சரிக்கைகள்...

போலி ஆவணங்களை வைத்திருந்தவர்கள் கைது!

போலி ஆவணங்களை வைத்திருந்தவர்கள் கைது!

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் நோக்கில் போலி விசாக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆண் ஒருவரும்,...

சாவகச்சேரியில் விபத்து : இளைஞர் பலி!

சாவகச்சேரியில் விபத்து : இளைஞர் பலி!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ - 9 வீதியில் 304 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து...

Page 596 of 647 1 595 596 597 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.