Yarl Thinakkural

Yarl Thinakkural

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

புத்தளம் ஊடாக சிலாபத்தில் இருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளுக்கும், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை...

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி

ரஷ்யா மற்றும் அதன் பெட்ரோலியப் பொருட்களின் முக்கிய வாடிக்கையாளர்களான சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளைத் தண்டிக்கும் சட்டமூலத்திற்கு, அமெரிக்க செனட் சபை பெருவாரியான வாக்குகளுடன் ஒப்புதல்...

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்!

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்!

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தபால் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது....

LPL இறுதிப் போட்டி இன்று

LPL இறுதிப் போட்டி இன்று

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்....

யாழ் ஊடகவியலாளர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தினர்

யாழ் ஊடகவியலாளர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தினர்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் யாழ். ஊடகவியலாளர்கள் கோரியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும்...

யாழில் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த – உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில்!

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில்...

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி அகால மரணம்

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி அகால மரணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற...

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07) வெள்ளிக்கிழமை ஈடுபட்டுவருவதுடன், இராணுவ மோட்டர் சைக்கிள் பிரிவு...

தையிட்டி பவானி வீதியை மிக விரைவில் மீட்போம் – வலி.வடக்கு தவிசாளர் நீதிமன்ற முன்றலில் உறுதி

தையிட்டி பவானி வீதியை மிக விரைவில் மீட்போம் – வலி.வடக்கு தவிசாளர் நீதிமன்ற முன்றலில் உறுதி

தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பவானி வீதியினை மிக விரைவில் விடுக்க நடவடிக்கை எடுப்போம் என வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார் தையிட்டியில் சட்டவிரோத...

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளை நிறைவு

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளை நிறைவு

2026ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, சிங்கள...

Page 6 of 697 1 5 6 7 697
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.