Yarl Thinakkural

Yarl Thinakkural

ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 6 பேர் மீட்பு!

ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 6 பேர் மீட்பு!

தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6 இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படைக் கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது தலைமன்னாரின்...

கீரிச் சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லை – விவசாயப் பிரதி அமைச்சர்

கீரிச் சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லை – விவசாயப் பிரதி அமைச்சர்

கீரிச் சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவவில்லை என்ற காரணத்தால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான தேவை இல்லை என விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன...

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொது மக்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று...

9 மணி நேர நீர் விநியோகத்தடை!

9 மணி நேர நீர் விநியோகத்தடை!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை 9 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி கொழும்பு 01 முதல் 15...

யாழ்.இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

யாழ்.இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

யாழ்ப்பாண இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக இரத்த வகைகள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண இரத்த வங்கியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.இதற்காக இரத்ததான முகாம்களை...

தலதா மாளிகையைப் படம் பிடித்த சீனப் பிரஜை கைது!

தலதா மாளிகையைப் படம் பிடித்த சீனப் பிரஜை கைது!

ஸ்ரீ தலதா மாளிகையைச் சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை அனுமதியின்றி ட்ரோன் மூலம் படம்பிடித்த சீனப் பிரஜை ஸ்ரீ தலதா மாளிகை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று...

திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்!

திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள்...

போதைப்பொருள் குற்றங்களுக்காக 524 பெண்கள் கைது!

போதைப்பொருள் குற்றங்களுக்காக 524 பெண்கள் கைது!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 524 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக...

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அபிவிருத்திக்கானது – பாராளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அபிவிருத்திக்கானது – பாராளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அபிவிருத்திக்கானது. அரசியல் இங்கு இல்லை என உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் பவானந்தராஜா தெரிவித்தார்....

வரலாறு படைத்த தென் மாகாணம்!

வரலாறு படைத்த தென் மாகாணம்!

தென் மாகாணத்தின் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களும் இனி GovPay டிஜிட்டல் கட்டண தளத்தின் மூலம் சேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளன. இதன் மூலம், GovPay உடன்...

Page 621 of 647 1 620 621 622 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.