Yarl Thinakkural

Yarl Thinakkural

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் கைது!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் கைது!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் இரண்டு முன்னாள் பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க...

வழக்குக் கொடுப்பனவுகள் : டிஜிட்டல் வசதி

வழக்குக் கொடுப்பனவுகள் : டிஜிட்டல் வசதி

வழக்குத் தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக் கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி முன்னோக்கிச் செல்லவுள்ளதாகவும்...

பாலியில் வெள்ளப்பெருக்கு : 14 பேர் உயிரிழப்பு

பாலியில் வெள்ளப்பெருக்கு : 14 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் தீவான பாலியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.சுற்றுலா மையத்தின் தலைநகரான டென்பசாரில் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில்...

ஜனாதிபதிக்கும், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதிக்கும், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டம்...

உலகின் நம்பர் 1 பணக்காரர் – லாரி எலிசன்

உலகின் நம்பர் 1 பணக்காரர் – லாரி எலிசன்

உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை...

பயிர்ச் சேதத்திற்கு 1640 மில்லியன்!

பயிர்ச் சேதத்திற்கு 1640 மில்லியன்!

பயிர்ச் சேதத்திற்கு இழப்பீடாக 1640 மில்லியன் ரூபா செலுத்தப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. இலவசப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல், சோளம்,...

அமைச்சர்கள் உட்பட அரச தரப்பினருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

அமைச்சர்கள் உட்பட அரச தரப்பினருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

நாட்டில் உள்ள காணிகளை முகாமைத்துவம் செய்வதற்கான தேசியத் திட்டம் ஒன்றை தயாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நவம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில்...

தெல்லிப்பழையில் வாள்வெட்டு : ஒருவர் படுகாயம்

தெல்லிப்பழையில் வாள்வெட்டு : ஒருவர் படுகாயம்

குரும்சிட்டி, தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று காலை வாள்வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய தர்மராசா தினேஷ்குமார் பலத்த வெட்டுக்...

3 இலட்சத்தை எட்டிய தங்கம்!

3 இலட்சத்தை எட்டிய தங்கம்!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,24 கரட்...

விஜேராமவில் இருந்து வெளியேறிய மஹிந்த!

விஜேராமவில் இருந்து வெளியேறிய மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ சில நிமிடங்களுக்கு முன்பு கொழும்பு விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார். இவர் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில்...

Page 631 of 647 1 630 631 632 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.