Yarl Thinakkural

Yarl Thinakkural

செயல்பாடற்ற நிறுவனங்களை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி

செயல்பாடற்ற நிறுவனங்களை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி

நாட்டில் தற்போது செயல்படாத நிலையில் உள்ள 33 அரச நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் இரண்டு கட்டங்களாக...

ஆளுநரை சந்தித்த கடற்படைத் தளபதி

ஆளுநரை சந்தித்த கடற்படைத் தளபதி

வட. மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இன்று வியாழக்கிழமை காலை சந்தித்தார்.ஆளுநரை வட மாகாண...

மன்னாரில் போராட்டம் தொடருமா!

மன்னாரில் போராட்டம் தொடருமா!

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை 33 ஆவது நாளை எட்டியுள்ளது....

மன்னார் உணவகத்திற்கு சீல்

மன்னார் உணவகத்திற்கு சீல்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்திருந்த உணவகத்துக்கு இன்று வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த உணவகம் உரியமுறையில் பதிவு...

தந்தையை இழந்த மாணவி சாதனை

தந்தையை இழந்த மாணவி சாதனை

யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாய் கிழக்குப் பகுதியில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த மாணவி பிரசன்னா ரஸ்வீனா புலமைப்பரிசில் பரீட்சையில் 149 புள்ளிகளைப்...

நீதிமன்றில் முன்னிலையான ஜீவன் தொண்டமான்

நீதிமன்றில் முன்னிலையான ஜீவன் தொண்டமான்

முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக...

இன்றைய ராசி பலன் – 03.09.2025

இன்றைய ராசி பலன் – 04.09.2025

இன்று உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் வெற்றியைக் கொண்டாடி மகிழ்வீர்கள். உங்கள் இனிமையான வார்த்தைகள் மூலம் பிறரை வெல்வீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க...

வேலை நிறுத்தப் போராட்டம்

வேலை நிறுத்தப் போராட்டம்

இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மின்சார ஊழியர் சங்கம்...

கிழக்கு பல்கலை மாணவர்கள் கைது

கிழக்கு பல்கலை மாணவர்கள் கைது

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 6 மாணவிகள் மற்றும் 9 மாணவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்...

யாழிலிருந்து மேல் நீதிமன்ற நீதிபதிகள்

யாழிலிருந்து மேல் நீதிமன்ற நீதிபதிகள்

யாழ். நீதிபதிகளில் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மாவட்ட நீதிபதிகளாகவும், நீதவான் நீதிமன்ற நீதிபதிகளாகவும் கடமையாற்றிய ஏ.ஏ.ஆனந்தராஜா, அந்தோனிப்பிள்ளை யூட்சன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோரே இவ்வாறு...

Page 635 of 639 1 634 635 636 639
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.