Yarl Thinakkural

Yarl Thinakkural

புலமைப்பரிசிலில் காலி மற்றும் யாழ். முதலிடம்

புலமைப்பரிசிலில் காலி மற்றும் யாழ். முதலிடம்

2025ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 198 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தையும்,...

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் உயிர்மாய்ப்பு

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் உயிர்மாய்ப்பு

முன்னாள் போராளி மகேந்தி என்பவர் பலா மரத்தில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 55 வயதுடைய...

யாழ்.கொடிகாமத்தில் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு

யாழ்.கொடிகாமத்தில் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி...

இன்றைய ராசி பலன் – 03.09.2025

இன்றைய ராசி பலன் – 03.09.2025

இன்று நீங்கள் நம்பிக்கை உணர்வு மிகுந்து காணப்படுவீர்கள். உங்களிடம் ஸ்திரத்தன்மை காணப்படும். உங்களின் மாறுபாடற்ற மனநிலை காரணமாக நீங்கள் திறமையான முடிவுகளை எடுப்பீர்கள். இன்று கட்டுப்பாடற்ற சூழ்நிலை...

திறந்துவைக்கப்பட்ட மத்தியநிலையம்

திறந்துவைக்கப்பட்ட மத்தியநிலையம்

வவுனியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று புதன்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக...

செம்மணி வழக்கை கையாண்ட நீதிபதி இடமாற்றம்

செம்மணி வழக்கை கையாண்ட நீதிபதி இடமாற்றம்

யாழ். அரியாலை - செம்மணிப் புதைகுழி வழக்கை மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ். மாவட்ட நீதிவான், நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் கூடிய...

சரத் பொன்சேகாவின் கருத்தை மறுக்கும் மொட்டு

சரத் பொன்சேகாவின் கருத்தை மறுக்கும் மொட்டு

யுத்தக்களத்தில் சரத் பொன்சேகா பெரும் வீரன். ஆனால் அரசியல் மேடைகளில் ஏறினால் அவைருக்கும் வாயசைக்கும் 'கூரன்' போன்றவர் என மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக...

பாகிஸ்தான் குண்டுத் தாக்குதல்களில் 22 பேர் பலி

பாகிஸ்தான் குண்டுத் தாக்குதல்களில் 22 பேர் பலி

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறான குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தான் மற்றும் பக்துன்வா ஆகிய இடங்களில் இந்த...

50 நாட்களை எட்டிய செம்மணி அகழ்வுகள்

50 நாட்களை எட்டிய செம்மணி அகழ்வுகள்

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளப்படுத்தப்பட்ட செம்மணிப் புதைகுழியில் கட்டம் கட்டமாக இடம்பெற்ற அகழ்வுகள் 50 நாட்களை எட்டியுள்ளது.

மத்திய அதிவேக வீதியில் விபத்து!

மத்திய அதிவேக வீதியில் விபத்து!

மத்திய அதிவேக வீதியில் 42 ஆம் இலக்க கட்டைக்கு அருகில் டீசல் பவுசர் மற்றும் கோதுமை மா ஏற்றி வந்த லொறி என்பன மோதி விபத்துக்குள்ளாகியதில் பவுசர்...

Page 636 of 639 1 635 636 637 639
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.