Yarl Thinakkural

Yarl Thinakkural

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 9 எலும்பு கூடுகள் மீட்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 9 எலும்பு கூடுகள் மீட்பு!

பிரபாகரன் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக 9 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் ஒரு இடத்தில் 3 மனித எலும்பு கூட்டு குவியல்கள்...

செம்மணிப் புதைகுழியில் எலும்புக்கூடுகள்

செம்மணிப் புதைகுழியில் எலும்புக்கூடுகள்

நேற்றைய அகழ்வின்போது செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் இடுப்பிற்கு கீழ் என்பு இல்லாத நிலையில் என்புத் தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வருகையையொட்டி மயிலிட்டியில் பாதுகாப்பு கெடுபிடி

ஜனாதிபதி வருகையையொட்டி மயிலிட்டியில் பாதுகாப்பு கெடுபிடி

-கலையமுதன்- ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தையொட்டி மயிலிட்டி பகுதியில் கூடிய வலி,வடக்கு காணி உரிமையாளர், ஊடகவியலாளர்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டிற்காக ஜனாதிபதி...

ரணில் பிணையில் விடுதலை!

ரணில் பிணையில் விடுதலை!

அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி அரச...

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு ஆரம்பம்

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு ஆரம்பம்

செம்மணி - சித்தப்பாத்தி மனிதப் புதைகுழியின் 2ம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீளவும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக...

கையடக்க தொலைபேசி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு – ஜப்பான்

கையடக்க தொலைபேசி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு – ஜப்பான்

ஜப்பான் - ஜச்சி மாகாணம் டொயோகே நகரில் பணியிடம் மற்றும் பாடசாலைக்கு வெளியில் கையடக்க தொலைபேசியை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது....

ரணில் கைது விவகாரம்! தூதரகங்களுக்கு அறிவிக்க தீர்மானம்

ரணில் கைது விவகாரம்! தூதரகங்களுக்கு அறிவிக்க தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதான விவகாரத்தை தூதுவராலயங்களுக்கு தெரியப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (24) இரவு கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு இந்திய உயர்...

இழுவை படகுகளை மீட்கவந்த இந்திய மீனவர்கள் குழு

இழுவை படகுகளை மீட்கவந்த இந்திய மீனவர்கள் குழு

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக விடுவிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுச் செல்ல 14 பேர் கொண்ட இந்திய குழு கடல்வழியாக யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளது. 2022 -...

திருவிழாக்களில் கைவரிசை  திருட்டுக்கும்பல் சிக்கியது

திருவிழாக்களில் கைவரிசை திருட்டுக்கும்பல் சிக்கியது

வடக்கு - கிழக்கு முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்களில் பக்தர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்டுவந்த எட்டுப் பேர் அடங்கிய கும்பலை யாழ்ப்பாண பொலிஸார்...

Page 638 of 639 1 637 638 639
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.