வவுனியா வடக்கில் – தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்...

Read moreDetails

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

அண்மையில் தமிழகத்தில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு யாழ்ப்பாணத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது...

Read moreDetails

தொழிலதிபர் எஸ்.பி.சாமி நினைவாக – கல்வி, சமூக உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன

தொழிலதிபர் அமரர் எஸ்.பி.சாமியின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், வேலணை பிரதேசசபைக்கு முச்சக்கரவண்டி...

Read moreDetails

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவு!

மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நினைவஞ்சலி கூட்டமும் 'பாரதி ஒரு மனிதநேய ஊடகன்' என்ற நூலின்...

Read moreDetails

சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும்

-செ.ரவிசாந்- முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகளின் பின் விடுதலையாகி, தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும் இன்று...

Read moreDetails

நல்லகண்ணுவின் மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கும் – ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : சிறிதரன் எம்.பி.

இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி...

Read moreDetails

குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது நினைவு தினம்

மூதூர் , கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று புதன்கிழமை குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள்...

Read moreDetails

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி நடராஜனின் நினைவேந்தல் – யாழில் முன்னெடுப்பு!

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தாயக நினைவேந்தல் பணிமனையால், யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை மாலை அனுஷ்டிக்கப்பட்டது. 04.02.1957...

Read moreDetails

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமியின் நினைவுகூரல் நிகழ்வு!

அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரல் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க...

Read moreDetails

முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு

-கஜிந்தன்- தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உவந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails
Page 1 of 10 1 2 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.