அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் வவுனியாவில்!

அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது நினைவு தினம் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச்சங்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு...

Read moreDetails

நாவலர் பெருமானின் குருபூஜை நல்லூரில்!

-ஞானத்தமிழ்- தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் நடாத்தும் நாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் தலைவர்...

Read moreDetails

அனர்த்தத்தால் உயிரிழந்தோருக்கு வவுனியாவில் அஞ்சலி!

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடரால் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, அற்புதமான இதயம் அமைப்பு ஆகியவையால்...

Read moreDetails

ஆறுமுகநாவலரின் குருபூஜை தினம்

ஆறுமுகநாவலரின் 146 வது குருபூஜை தினம் வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச்சிலையடியில் இடம்பெற்றது. இதன்போது, அண்மையில் இடம்பெற்றிருந்த வெள்ள பேரிடரிலே பலியாகியவர்களிற்காக ஒரு நிமிட...

Read moreDetails

ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல்

-பா.சதீஸ்- முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் 1984 டிசம்பர் 2 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று உணர்வெழுச்சியுடன்...

Read moreDetails

புதுக்குடியிருப்பில் மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி!

தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் அழைப்பின்படி இன்று புதுக்குடியிருப்பு நகரமெங்கும் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு, மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு சிறப்பாக...

Read moreDetails

கொட்டும் மழை, புயல் எச்சரிக்கைக்கு மத்தியில் – மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயாராகும் தமிழர் தாயகம்!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மழை மற்றும் புயல் எச்சரிக்கைக்கும் மத்தியில் தாயக மண்ணி னதும் மக்களதும் விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு, இன்று உணர்வெழுச்சியுடன்...

Read moreDetails

மாவீரர் நாளை முன்னிட்டு வர்ண மயமான மட்டக்களப்பு!

மாவீரர் நினைவேந்தல் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு, மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டது. இன்று காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது....

Read moreDetails

கோப்பாயில் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துகளின் நினைவாலயம்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களின் நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் கோப்பாய் துயிலுமில்ல முன்றலில் குறித்த நினைவாலயம் மாவீரர்களின் பெற்றோரால் பொதுமக்களின் பங்கேற்புடன்...

Read moreDetails

கரவெட்டியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி...

Read moreDetails
Page 3 of 10 1 2 3 4 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.