வவுனியாவில் கார்த்திகை வீரர்கள் தினம்

மக்கள் விடுதலை முன்னணியினால் 36ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் இன்று வியாழக்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில்...

Read moreDetails

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் ' மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ' இன்று வியாழக்கிழமை மன்னாரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு 150...

Read moreDetails

கொக்குவிலில் மாமனிதர் ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

-செ.ரவிசாந்- படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

Read moreDetails

சு.ப. தமிழ்ச்செல்வனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல்

-செ.ரவிசாந்-தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள்...

Read moreDetails

உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாளுக்கு தயாராகும் மக்கள்

-மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பம்- மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக வடக்கு – கிழக்கில் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்து அலங்கரிக்கும் பணிகளை பொதுமக்கள் ஆரம்பித்திருக்கின்றனர்....

Read moreDetails

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சிரார்த்த தினம்

மலையக அரசியல்த் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 ஆவது சிரார்த்த தினம் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது...

Read moreDetails

முன்னாள் தவிசாளர் சிறிபாஸ்கரனின் 26 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

-செ.ரவிசாந்- வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மல்லாகம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவிருந்து மக்களுக்காக சேவைகள் பல ஆற்றியவருமான மறைந்த சுவாமிநாதன் சிறிபாஸ்கரனின் 26...

Read moreDetails

மறைந்த தலைவர் மாவையின் பிறந்ததின நினைவேந்தல்

-இ.கலைஅமுதன்- மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராசாவின் 83 ஆவது பிறந்த தினமான நேற்று அவரது இல்லத்தில் நினைவேந்தல்...

Read moreDetails

காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு ரத்தொலுகமவில் இன்று

1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின் மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை சீதுவ,ரத்தொலுகமவில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி...

Read moreDetails

கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொழுது இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50 பொதுமக்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ். கொக்குவில்...

Read moreDetails
Page 6 of 10 1 5 6 7 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.