அறிவித்தல்கள்

QR குறியீட்டை பெறுவதற்கு மக்கள் என்ன செய்வது?

-பூரணமான விளக்கம் உள்ளே- எரிபொருள் விநியோகத்தை சீர்ப்படுத்த QR நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், QR குறியீட்டினை பெறும் வழிவகைகள் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. நாடளாவியரீதியில் எரிபொருள் விநியோகத்தை...

Read moreDetails

எரிபொருள் வரிசைகளை கட்டுப்படுத்த பொலிஸார்!

-பிரதி பொலிஸ்மா அதிபர் சேனாதீர- எரிபொருள் விநியோகத்திற்கு ஞசு நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற குழப்பம் மற்றும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்த பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா...

Read moreDetails

2 அல்லது 3 ஆண்டுகளில் – வடக்கின் சகல வீதிகளும் புனரமைப்பு செய்யப்படும்!

-இ.கலைஅமுதன்- வடமாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளும் எதிர்வரும் 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுமையாக புனரமைப்பு செய்யப்படும் என வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தெரிவித்தார். வளமான நாடு...

Read moreDetails

போத்தல்கள் – கான்களில் எரிபொருள் வழங்கப்படாது

-வேறொருவரின் QR குறியீடும் செல்லாது- நாடளாவியரீதியில் எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எக்காரணம் கொண்டும் போத்தல்கள், கான்களில் எரிபொருள் வழங்கப்படாது என எரிபொருள் நிரப்பு...

Read moreDetails

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!

-விநியோகத்தை சீர்படுத்தவே QR நடைமுறை- நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கான QR நடைமுறை மீள நடைமுறைப்படுத்தப்பட்டது எரிபொருள் தட்டுப்பாட்டினால் அல்ல. என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்...

Read moreDetails

பண்டிகைக்கால இணைய மோசடிகள் : மக்களுக்கு கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கணினி அவசர தயார்நிலை...

Read moreDetails

உயர்தரப் பரீட்சையில் – உயர் சித்தியடைந்த மாணவர்க்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள்!

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத்...

Read moreDetails

பற்றைக்காடாக மாறிய மயானம் – பிரதேச சபை கண்டுகொள்ளுமா?

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் ஒன்று பற்றைக்காடாக காணப்படுகின்றது இதனை பிரதேசசபை இதுவரை கண்டுகொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்....

Read moreDetails

சுகாதார அமைச்சின் இணையதளத்திற்குள் – ஊடுருவல் இடம்பெற்றுள்ளதா?

-சந்தேகம் வெளியிட்டது GMOA- சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திற்குள் யாரும் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. தற்போது சுகாதார அமைச்சின்...

Read moreDetails

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இப்பகுதிகளில் பிற்பகல் 2...

Read moreDetails
Page 11 of 67 1 10 11 12 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.