அறிவித்தல்கள்

கொழும்பு – துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து!

கொழும்புக்கும், துபாய்க்கும் இடையில் நேற்றும், இன்றும் சேவையில் ஈடுபடுத்துவதற்க திட்டமிடப்பட்டிருந்த இரண்டு விமானங்களை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL 231...

Read moreDetails

அதிகரித்த உரப் பாவனையால் – மண்வளம் வேகமாகப் பாதிப்படைந்து வருகின்றது

-கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர்- -சு.பாஸ்கரன்- அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனை காரணமாக மண்வளம் மிக வேகமாக பாதிப்படைந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளரும் மேலதிக...

Read moreDetails

பாடசாலை பேருந்து சேவையை விஸ்தரிக்க – மேலும் 200 பஸ்களை இணைக்கத் திட்டம்

பாடசாலை பேருந்து சேவையை மேலும் விஸ்தரிப்பதற்காக இந்த ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை புதிதாக இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இசுறுபாயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கல்வி...

Read moreDetails

உணவுகளின் விலை அதிரடியாக உயர்வு!

எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையில் ஆபத்தில் உள்ள இரத்த வங்கி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில்...

Read moreDetails

இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான...

Read moreDetails

மின் கட்டணம் 100% அதிகரிக்கலாம்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும்...

Read moreDetails

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம்...

Read moreDetails

மக்களின் அசௌகரியத்தை கருதி – முன்னரே எரிபொருள் விலை திருத்தம்

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாத இறுதியில் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும். அப்போது ஒரே கட்டமாக விலையை அதிகரித்தால் மக்கள் அசௌகரியங்களுக்கு...

Read moreDetails

2016 இற்குப் பின் அரச சேவையில் இணைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதி

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- 2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை...

Read moreDetails
Page 12 of 67 1 11 12 13 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.