அறிவித்தல்கள்

யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் தலைமையகத்தை அகற்ற எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை

-பாதுகாப்பு பிரதி அமைச்சர்- யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப்...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம்!

மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான – தகவல்களை புதுப்பிக்கும் பணி ஆரம்பம்

அஸ்வெசும உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்த, நலன்புரி கொடுப்பனவை பெறுவோர் மற்றும் பெறாதோரின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...

Read moreDetails

தரம் 6 மாணவர்களுக்கு – அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம்

நாட்டின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய மாற்றத்தின் ஒரு கட்டமாக, தரம் 6 மாணவர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ள கல்விச்சீர்திருத்தங்கள் எதிர்வரும் 2027 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்...

Read moreDetails

ஓகஸ்ட் வரை – எரிபொருள் கையிருப்பு!

தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர்...

Read moreDetails

அமெரிக்கப் பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்காக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கு...

Read moreDetails

விரைவில் சம்பள ஆணைக்குழுவொன்று நிறுவப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர்...

Read moreDetails

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வெளியேறவுள்ள அமெரிக்கா!

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய தூதரக...

Read moreDetails

நெல் கொள்வனவுக்காக – 10,000 மில்லியன் ஒதுக்கீடு!

-கொள்வனவு விலைகளும் அதிகரிப்பு- அரசாங்கம் இம்முறை நெல் கொள்வனவுக்காக 10,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், நெல்லுக்கான கொள்வனவு விலைகளையும் அதிகரித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்....

Read moreDetails

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவு!

மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நினைவஞ்சலி கூட்டமும் 'பாரதி ஒரு மனிதநேய ஊடகன்' என்ற நூலின்...

Read moreDetails
Page 15 of 68 1 14 15 16 68
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.