அறிவித்தல்கள்

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர்...

Read moreDetails

செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்க

-ரவிகரன் எம்.பி. கோரிக்கை- -வி.சரவணன்- முல்லைத்தீவு,செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி....

Read moreDetails

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் – நலன்களை பேணுவதற்கு அவசர உதவிப் பிரிவு!

மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போர் காரணமாக அங்குள்ள சுமார் 10 லட்சம் இலங்கையர்களின் நலன்களை பேணுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப்...

Read moreDetails

தூதரகங்கள் மீது தாக்குதல் அபாயம்!

-விசேட பாதுகாப்பு அதிகரிப்பு- இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ள இடங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு...

Read moreDetails

அவசரகாலச் சட்டம் – வெள்ளியன்று விவாதம்

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ள, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் காரியங்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது....

Read moreDetails

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீள ஆரம்பம்!

-கட்டுநாயக்கவிலிருந்து துபாய் பறந்த முதலாவது விமானம்- மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக வான்பரப்புகள் மூடப்பட்டு, முக்கிய சர்வதேச வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,...

Read moreDetails

எரிபொருள் பற்றாக்குறை இல்லை : சட்டவிரோதமாக சேமித்து வைத்தால் சட்டம் பாயும்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள பாதகமான சூழ்நிலை காரணமாக, பொதுமக்கள் முறையற்ற விதத்தில் எரிபொருளை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்தாக பொலிஸ் ஊடக...

Read moreDetails

மீனவர்களுக்கு தேவையான எரிபொருள் சீராக கிடைக்கும்

-கடற்றொழில் அமைச்சர் உறுதியளிப்பு- கடற்றொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருளை உரியவாறு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதில்...

Read moreDetails

யாழில் அனைத்து இடங்களிலும் இன்று பெற்றோல் விநியோகம்

-அரசாங்க அதிபர் தகவல்- -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம் நடக்கும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்...

Read moreDetails

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் – 57 விமான சேவைகள் இன்று இரத்து!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமையும் இரத்து...

Read moreDetails
Page 17 of 67 1 16 17 18 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.