அறிவித்தல்கள்

வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதம் காட்டியவர்கள் மன்னிப்பு கோரவேண்டும்!

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா வடக்கு செயலாளர்- வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதத்தை கக்கிய வன்னி மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்....

Read moreDetails

எரிபொருள் வரிசை தொடர்ந்தால் போக்குவரத்து சேவை முடங்கும்!

-தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்- எரிபொருளுக்கு நீண்டவரிசை உருவானால், பொதுப் போக்குவரத்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது எனவும், தொடர்ந்து சேவையை வழங்க இ.போ.ச எரிபொருள் நிரப்பு...

Read moreDetails

கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வரும் மீனவர்கள், விவசாயிகளுக்கு எரிபொருட்கள்!

-நுணாவில் எரிபொருள் நிலைய உரிமையாளர் தெரிவிப்பு- -த.சுபேசன்- மீனவர்கள் மற்றும் விவசாயிகள் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வருகைதரும் பட்சத்தில் அவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கான எரிபொருட்கள் கொள்கலன்களில்...

Read moreDetails

TIN இலக்கம் கட்டாயமாகிறது

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்)...

Read moreDetails

6 ஆம் தர மாணவர்களுக்கான – புதிய கல்விச் சீர்திருத்தம் 2027 இல் அமுல்படுத்தப்படும்

2027 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் தர மாணவர்களுக்காக புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊவா...

Read moreDetails

கறுப்புச் சந்தையைத் தடுக்க – போத்தல்களில் எரிபொருள் விற்பனை செய்ய தடை!

மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், போத்தல்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை வழங்குவதை நிறுத்துமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இலங்கை பெட்ரோலியக்...

Read moreDetails

எரிபொருள்களுக்கு தட்டுப்பாடே ஏற்படாது

-மே மாதம் வரை சீரான விநியோகம் நடக்கும்- மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில்...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயுத்...

Read moreDetails

மாடு திருடர்களைப் பிடித்துக் கொடுத்தால் 25,000 சன்மானம்

மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச்...

Read moreDetails

சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும்

-செ.ரவிசாந்- முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகளின் பின் விடுதலையாகி, தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும் இன்று...

Read moreDetails
Page 18 of 67 1 17 18 19 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.