அறிவித்தல்கள்

ஜனாதிபதி நிதிய உதவிகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்குக

-கிராம அலுவலர்களிடம் யாழ்.அரச அதிபர் கோரிக்கை- -த.அம்பிகாவதி- ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட...

Read moreDetails

பல்கலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்

லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில்...

Read moreDetails

முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்க – விசேட சலுகை அட்டை முறை!

நாட்டில் முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவித்து கௌரவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களுக்கு விசேட சலுகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை...

Read moreDetails

தையிட்டி விகாரையை முன்னிறுத்தி – யாழ். பல்கலையில் இன்று கலந்துரையாடல்

-சொ.வர்ணன்- தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடலொன்று யாழ். பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. 'அரச மதமும் தனியார் காணியும்'...

Read moreDetails

யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் : அனைவரும் அணிதிரள வேண்டும்!

பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் எனும் தொனிப் பொருளில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்....

Read moreDetails

நல்லகண்ணுவின் மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கும் – ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : சிறிதரன் எம்.பி.

இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி...

Read moreDetails

மகளிர் தினத்தை முன்னிட்டு – மார்ச் 5 இல் சபை ஒத்திவைப்பு விவாதம்

எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 5 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் : பொதுமக்களின் கருத்து கோரல்

2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொது ஆலோசனைகளைக் கோருவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஆலோசனைக் காலம் : முன்மொழியப்பட்டுள்ள திருத்தம்...

Read moreDetails

உலக ஊடக புகைப்படக் கண்காட்சி : பெப்ரவரி 27 கொழும்பில் ஆரம்பம்

நெதர்லாந்து தூதரகம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடத்தும் உலக ஊடக புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது. நாட்டின் புகைப்பட செய்தியாளர்கள் கூறும் சக்திவாய்ந்த கதைகளின் தனித்துவத்தாலும்,...

Read moreDetails

தரம் 6 புதிய பாடத்திட்டம் – இறுதி செய்யப்பட்டது

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆறாம் தரத்திற்கான புதிய கற்றல் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவௌ தெரிவித்துள்ளார். புதிய கற்றல்...

Read moreDetails
Page 19 of 67 1 18 19 20 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.