அறிவித்தல்கள்

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு

-த.சுபேசன்- யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. போராளிகள் நலன்புரிச் சங்கம்,...

Read moreDetails

சங்கானையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

-தி.கஜலக்சன்- சங்கானை மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வு சங்கானை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. முதலில் மாவீரர் பெற்றோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு ஈகைச்சுடர்...

Read moreDetails

தேசிய புள்ளிவிபரவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை பிரயோக புள்ளிவிபரவியல் நிறுவனத்தால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே புள்ளிவிபர அறிவை மேம்படுத்தும் முகமாக தேசிய புள்ளிவிபரவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது....

Read moreDetails

மின் வடங்கள் அறுந்து விழுந்தால் அறிவிக்கவும்

-செ.ரவிசாந்- யாழ்.மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மின் வடங்கள் (கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக் கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால் உடனடியாக இலங்கை...

Read moreDetails

மண்டைதீவில் மாவீரர் நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் மாவீரர் வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. தீவகம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த...

Read moreDetails

மரணச்சடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட நகர்ப் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6 ஆவது மாதாந்த...

Read moreDetails

மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறீதரன் எம்.பி.

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று செவ்வாய்க்கிழமை காலை விஜயம் செய்தார். இதன்போது மாவீரர் துயிலுமில்லத்தில் உயிர்...

Read moreDetails

திருக்கார்த்திகை விரத நாளில் அன்னதானம்

திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஈழத்துச் சித்தர்களின் வழிபாட்டு மையத்தில் ஈழத்துச் சித்தர்களான செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள், ஹவாய் சுப்பிரமுனிய சுவாமிகளின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டுக் கடந்த 03.03.2025...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையில் நேற்று திங்கட்கிழமை மாவீரர்கள் மற்றும் முப்பது வருட கால உள்நாட்டு யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ்...

Read moreDetails

புதுக்குடியிருப்பில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

-செ.சுமந்தன்- புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டனர். புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் உள்ள யூதா...

Read moreDetails
Page 2 of 20 1 2 3 20
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.