அறிவித்தல்கள்

பருத்தித்துறையில் வியாபாரம் செய்ய இராணுவத்துக்கு தடை!

-சபையில் ஏகமனதாக நிறைவேறியது தீர்மானம்- -சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்கைகளை தடை செய்வது என்று சபையில் தீர்மானம்...

Read moreDetails

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் மார்ச் 01 முதல்!

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிர்வாகச் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 மார்ச்...

Read moreDetails

பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடமிருந்து நிதி மோசடி செய்யும் பாரிய கும்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு...

Read moreDetails

யாழ்.பல்கலையில் இரு நூல் வெளியீடு இன்று

-ஞானத்தமிழ்- யாழ்.பல்கலைக்கழக தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் முல்லை முகுந்தினியின் இரு நூல் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ். பல்கலைகழக கலைப்பீட கருத்தரங்க...

Read moreDetails

15 வயது மாணவி காணவில்லை : வவுனியா பொலிஸில் முறையீடு!

15 வயது மாணவி ஒருவரை காணவில்லையென வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சிகா என்ற மாணவியை கடந்த திங்கட்கிழமை வீட்டில்...

Read moreDetails

அரசாங்க சேவையில் 2016 ஜன.1க்கு பின் இணைந்தோருக்கும் ஓய்வூதியம்!

2016 ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவதற்காக, அவர்களது நியமனக் கடிதங்களைத் திருத்தியமைக்க அரச நிர்வாக, மாகாண...

Read moreDetails

மண்சரிவு எச்சரிக்கை!

இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று சனிக்கிழமை முற்பகல் 8...

Read moreDetails

தங்கக் கடன்களுக்கான வரம்புகளில் மாற்றமில்லை

-இலங்கை மத்திய வங்கி- இலங்கையில் தங்கக் கடன்களுக்கான வரம்புகளில் மாற்றம் இல்லையென மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பில், உலக சந்தையில்...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையில் வெற்றிலை மென்று எச்சில் துப்புவோர் – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர்

-பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி- யாழ். போதனா வைத்தியசாலையில் சிலர் வெற்றிலை மென்று எச்சில் துப்புவதன் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இது சுகாதாரத் தரநிலைகளுக்கு...

Read moreDetails

23,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை – பிரதமர் தெரிவிப்பு!

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரும்...

Read moreDetails
Page 20 of 67 1 19 20 21 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.