அறிவித்தல்கள்

இலங்கையில் பூனைகளால் அதிகளவில் பரவும் ரேபிஸ்!

-சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை- இலங்கையில் பூனைகளிடமிருந்து ரேபிஸ் பரவுதல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர் ஆலோசகர், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின்...

Read moreDetails

எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை!

வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் எரிவாயுவை கொள்வனவு செய்யும் விடயத்தில் மக்கள் பீதியடைய தேவையில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 17...

Read moreDetails

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026 - 2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி...

Read moreDetails

யாழ். பல்கலையின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு தினங்கள் வேந்தர் தலைமையில்...

Read moreDetails

மின்சாரக் கட்டணம் குறித்த பொது ஆலோசனை பெப்.27 ஆரம்பம்

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள்...

Read moreDetails

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நிபந்தனைகளில் திருத்தம்

-அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை- நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் 13,069 புதிய வீடுகள்!

-நிதியுதவியும் 2 மில்லியனாக அதிகரிப்பு- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னமும் வீடுகள் இன்றி தவிக்கும் 13,069 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு : வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தீவிரம்!

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நோய்த்தடுப்புத்...

Read moreDetails

அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் பற்றாக்குறை

-ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நெருக்கடி தீவிரம்- நாட்டில் அரச பல்கலைக்கழக அமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 சதவீத தட்டுப்பாடு நிலவுவதாகவும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இந்த நிலைமை...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்த நிதி ஒதுக்கீடு!

-நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க- -மு.தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய்நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்த நிதி...

Read moreDetails
Page 21 of 67 1 20 21 22 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.