அறிவித்தல்கள்

போராட்டங்கள் முன்னெடுப்பதால் இனி எந்தப் பயனுமில்லை – ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்....

Read moreDetails

கால்நடை பண்ணையாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான பதிவு நீடிப்பு!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான பதிவு நீடிக்கப்பட்டுள்ளது. கால்நடை பண்ணைகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை தங்களது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில்...

Read moreDetails

மந்திகை பகுதிகளில் வீதி விளக்குகள் சீர்செய்யப்படவில்லையென குற்றச்சாட்டு

-சி.ஜெகதீஸ்வரன்- வடமராட்சி மந்திகை பகுதியில் உள்ள சந்திகளில் போதிய வெளிச்சமின்மையால் இரவு நேரங்களில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பருத்தித்துறை நகருக்கு அருகில் உள்ள நகராக...

Read moreDetails

சிறுவர்கள் யாசகம் எடுப்பது அதிகரிப்பு : பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு

சிறுவர்கள் யாசகம் எடுப்பது அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை சிறுவர்...

Read moreDetails

நாட்டிலுள்ள 10047 பாடசாலைகளில்- 3065 பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை

இலங்கையில் உள்ள 10047 பாடசாலைகளில் 3065 பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே பணியாற்றி வருவதாக புள்ளிவிபரத் திணைக்களம் கூறியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான கணக்கெடுப்புகளின் பிரகாரம் நாட்டில் 10047...

Read moreDetails

மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி – மின் கட்டணத்தை 30 வீதம் குறைப்பதற்கு நடவடிக்கை!

மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதன்படி மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குமார ஜயகொடி கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம் – அநுர ஆட்சியிலும் உச்சம் தொட்டது!

-இரு ஆண்டுகளில் 87 வழக்குகள்--மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சியிலும் பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம்,...

Read moreDetails

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி நடராஜனின் நினைவேந்தல் – யாழில் முன்னெடுப்பு!

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தாயக நினைவேந்தல் பணிமனையால், யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை மாலை அனுஷ்டிக்கப்பட்டது. 04.02.1957...

Read moreDetails

ஜனாதிபதியின் இந்திய விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள 'AI Impact' உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை...

Read moreDetails

சபாநாயகரின் சான்றுப்படுத்தலுடன் – பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநயாகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன நேற்று முன்தினம் கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான...

Read moreDetails
Page 27 of 67 1 26 27 28 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.