அறிவித்தல்கள்

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைவு – 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன் யோசனைகள் அனுப்புங்கள்

-நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள்- பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28...

Read moreDetails

போலி நாணயத் தாள்கள் குறித்து எச்சரிக்கை!

போலி நாணயத்தாள்கள் குறித்து மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...

Read moreDetails

11 ஆம் தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு...

Read moreDetails

அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, பொது...

Read moreDetails

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III – ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சை

-க.கனகராசா- வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு...

Read moreDetails

அனர்த்தத்தின் பின்னர் டெங்கு பரவும் ஆபத்து – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர், டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் கபில...

Read moreDetails

கிராம சேவகர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள – தொ. இலக்கங்கள் அறிவிப்பு!

கிராமசேவகர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு செய்ய வேண்டிய தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் 1905 அல்லது ஜனாதிபதி செயலகம்...

Read moreDetails

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாட்டில் விசேட பொலிஸ் பாதுகாப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ்...

Read moreDetails

வீதி நிலைவரங்களை அறிவிக்க புதிய இணையத்தளம் அறிமுகம்!

போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக ஒரு புதிய இணையத்தளத்தை...

Read moreDetails

ஊவா மாகாணப் பாடசாலைகள் இரு கட்டங்களாக திறக்கப்படும்

டித்வா புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித...

Read moreDetails
Page 39 of 67 1 38 39 40 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.