அறிவித்தல்கள்

உயர்தரப் பரீட்சையின் மிகுதி ஜனவரியில் கட்டாயம் நடக்கும்

-திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல் தயாராகுங்கள்- உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி மாதத்திற்குள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல், ஜனவரியை இலக்காகக் கொண்டு...

Read moreDetails

வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் நாளை செவ்வாய்க்கிழமை சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான, மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

Read moreDetails

பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 2 இலட்சம் ரூபா!

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் ரூபா...

Read moreDetails

அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிடுவது ஆபத்து!

அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களைப் பார்வையிடுவதற்கு வருவதைத் தவிர்க்குமாறும், அது மிகவும் ஆபத்தானது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். வெள்ள நீர்...

Read moreDetails

வெள்ளப் பெருக்கினால் வயல்களில் தேங்கியுள்ள மணலை அகற்றலாம்

-புவிச்சரிதவியல் - சுரங்கங்கள் பணியகம் அறிவிப்பு- வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களில் குவிந்துள்ள மணலை அகற்றுவதற்கான அனுமதியை மகாவலி அதிகாரசபை ஏற்கனவே வழங்கியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை...

Read moreDetails

வெள்ளத்தால் பழுதடைந்த அரிசியை விற்க முயற்சி

வெள்ளத்தில் மூழ்கி பழுதடைந்த அரிசியை விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர். கண்டி - ஹாரிஸ்பத்துவ பகுதியில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற 1,000...

Read moreDetails

நாவலர் பெருமானின் குருபூஜை நல்லூரில்!

-ஞானத்தமிழ்- தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் நடாத்தும் நாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் தலைவர்...

Read moreDetails

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே – கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளது

டிசம்பர் முதல் வாரத்தில் நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பிற்போடப்பட்டுள்ளது. இது குறித்து பயணிகள் கப்பல் சேவையை நடத்தும்...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ள தாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை...

Read moreDetails

பனைசார் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளிகளை பதிவு செய்யக் கோரிக்கை

-ஞானத்தமிழ்- பனைசார் உற்பத்தியில் ஈடுபடுவோர் மற்றும் பதப்படுத்துவோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் முதலாம் திகதி முதல் 2026 ஆம்...

Read moreDetails
Page 42 of 67 1 41 42 43 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.