அறிவித்தல்கள்

பேரிடரால் சேதமடைந்த 246 வீதிகள் மீளத் திறக்கப்பட்டன

-10ம் திகதி 98 வீதமான வீதிகள் திறக்கப்படும்- டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்டிருந்த சுமார் 246 வீதிகள் நேற்று பிற்பகல் முதல் மக்கள் பாவனைக்காக மீள திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து...

Read moreDetails

வட்டி அற்ற மாணவர் கடன் திட்ட – விண்ணப்பக் காலம் நீடிப்பு

வட்டி அற்ற மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்ட விண்ணப்பங்களை கோரும் கால எல்லை 2025.12.15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்களை கோரும் கால எல்லையானது 2025.11.01...

Read moreDetails

யாழில் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த – உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில்!

யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா ரூபா 20,000 வீதம்...

Read moreDetails

மன்னாரில் இறைச்சி விற்கத் தடை

மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய...

Read moreDetails

போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : மன்னார் குடிநீர் பாதுகாப்பானது

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மன்னார் தேசிய நீர் வழங்கல்...

Read moreDetails

பேரிடர் பாதித்த பகுதி வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது

பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்தார். இந்தப் பகுதிகளில் மின் கட்டணங்கள்...

Read moreDetails

வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது, அவற்றைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்திருந்த 10,000 ரூபா கொடுப்பனவை 25,000 ரூபாவாக...

Read moreDetails

அனர்த்தம் ஏற்படுத்தக் கூடிய மரங்கள் இருப்பின் அறிவிக்கலாம்

அனர்த்தங்கள் ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் மரங்கள் இருப்பின், அது குறித்து அறிவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் அரச மரக் கூட்டுத்தாபனம் பல தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது....

Read moreDetails

ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல்

-பா.சதீஸ்- முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் 1984 டிசம்பர் 2 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று உணர்வெழுச்சியுடன்...

Read moreDetails

க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read moreDetails
Page 45 of 67 1 44 45 46 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.