அறிவித்தல்கள்

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதியில் எந்த மாற்றமும் இல்லை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்தார். நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையை...

Read moreDetails

யாழ். மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்தத்தின் பின்னரான காலப்பகுதியில் உணவு, நீர் மூலம் பரவும் நோய்களும், நுளம்புகள் மூலம் பரவும் நோய்களும், தோல்...

Read moreDetails

யாழில். எலிக் காய்ச்சல் அபாயம் : மக்கள் அவதானமாக இருங்கள்!

-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- -இ.கலைஅமுதன்- யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்புடன் செயற்படுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய...

Read moreDetails

ரயில் பருவச்சீட்டின் செல்லுபடி காலம் மேலும் நீடிப்பு!

நவம்பர் மாதத்திற்கான ரயில் பருவச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் 2025.12.07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக ரயில்...

Read moreDetails

காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கும் நபர்கள் டிசம்பர் 25 வரை சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்று இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில்...

Read moreDetails

தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் வைத்தியசாலை!

கனமழை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்க...

Read moreDetails

இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணம்!

டித்வா புயல் காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Read moreDetails

பாதுகாப்பு மதிப்பீடுகள் மேற்கொள்ளும் வரை வீடு திரும்ப வேண்டாம்!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலகங்களின் அதிகாரிகள் ஆய்வுகளை நடத்தி தங்கள் உத்தியோகபூர்வ தீர்மானங்களை வெளியிடும் வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என...

Read moreDetails

இலங்கை விமானப் படையின் முக்கிய அறிவிப்பு!

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்க விடுவதை தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. கட்டுபாடுகள் இன்றி ட்ரோன்களை பறக்கவிடுவதனால் முக்கியமான...

Read moreDetails

கலாசார மத்திய நிலையத்தினால் விண்ணப்பங்கள் கோரல்

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கலாசார மத்திய நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான பயிற்சி நெறிகளான நாடகமும் அரங்கியலும், வயலின், மிருதங்கம் ஆகிய பாடநெறிகளை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை...

Read moreDetails
Page 46 of 67 1 45 46 47 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.