அறிவித்தல்கள்

பாடநெறிகளுக்கான வளவாளர்களை இணைத்துக் கொள்ள நேர்முகத்தேர்வு

சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலாசார மத்திய நிலையத்தில் 2026 ஆம் ஆண்டில் கீழ்வரும் பாடநெறிகளை (பகுதி நேரமாக) கற்பிப்பதற்கான வளவாளர்களை (ஆசிரியர்கள்) இணைத்துக்கொள்ளவதற்கான நேர்முகத் தேர்வு...

Read moreDetails

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்!

யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா 20,000 ரூபா புலமைப்...

Read moreDetails

குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தக் கோரிக்கை!

-மு.தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது எனவும், பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும், கொதிக்க வைத்தும் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல்...

Read moreDetails

மழை மற்றும் வெள்ளப் பாதிப்பால் குழந்தைகளுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம்

கனமழை மற்றும் வெள்ள நிலமைகள் காரணமாக குழந்தைகளிடையே தொற்றுநொய்கள் பரவும் அபாயம் உள்ளதாக குழந்தை நோயியல் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார். இவ்வாறான குளிரான காலநிலையுடன்...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திர சேவை இன்று இல்லை

சீரற்ற காலநிலையினால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வேரஹெர உட்பட பிரதான அலுவலகங்களில் செயற்பாடுகள் இன்று இடம்பெறாது என...

Read moreDetails

மகாவலி பெருக்கெடுப்பால் வெள்ள அனர்த்த அபாயம்!

மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்திலே சேருவல மற்றும் மூதூர்...

Read moreDetails

லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

தற்போது சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும், நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில்...

Read moreDetails

வெள்ள அனர்த்தத்தை அடுத்து நோய் அதிகரிக்கலாம்!

-பா.பிரதீபன்- வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அண்மைய நாட்களில் பெய்த...

Read moreDetails

அனைத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் டிசம்பர் 8 வரை நிறுத்தம்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 8, 2025 வரை...

Read moreDetails

புதுக்குடியிருப்பில் மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி!

தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் அழைப்பின்படி இன்று புதுக்குடியிருப்பு நகரமெங்கும் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு, மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு சிறப்பாக...

Read moreDetails
Page 47 of 67 1 46 47 48 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.