அறிவித்தல்கள்

சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டி

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தும் முகமாக சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டியினை நடாத்தவுள்ளது. இப் போட்டியில் தெரிவு...

Read moreDetails

விவசாய பாடம் கற்கும் மாணவர்களுக்கு செயலமர்வு

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணக் கல்வி வலயத்தினால் க.பொ.த சாதாரண தரத்தில் விவசாய பாடம் கற்கும் மாணர்களுக்கான செயலமர்வு நடாத்தப்படவுள்ளது. இச் செயலமர்வில் கோப்பாய்க் கோட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு இன்றும்,...

Read moreDetails

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

-ஞானத்தமிழ்- இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கைதடி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இங்கு நடத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்ட்பவியலாளர்,...

Read moreDetails

பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தால் நடாத்தப்படவுள்ள சமூக சேவை இளமாணிப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இப் பட்டப்படிப்பு இலவசமாக நடாத்தப்படவுள்ளதுடன் பதிவுக்கட்டணம் மட்டும் அறவிடப்படுவதுடன் மூன்று மொழிகளிலும்...

Read moreDetails

டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்- யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் நடாத்தப்படும் உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா மற்றும் இறையியல் பட்டப்படிப்பு ஆகிய கற்கைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இங்கு நடாத்தப்படும் இரண்டு...

Read moreDetails

350 மருந்துகளின் விலைகள் குறைப்பு!

பரசிட்டமோல் உள்ளிட்ட சுமார் 350 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் எந்தவொரு...

Read moreDetails

முறையான அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட முடியாது

இலங்கையின் சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது இலங்கையில் செல்லுபடியாகும் சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பொலிஸ்...

Read moreDetails

சந்தேகநபரை அடையாளம் காண உதவிகோரும் பொலிஸார்

வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல்ரீதியாக இம்சை செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அறுகம்குடா பகுதியில் கடந்த ஒக்டோபர் 25ஆம்...

Read moreDetails

வங்களா விரிகுடாவில் உருவாகும் புயல் – வட, கிழக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!

-மக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்து- -சொ.வர்ணன்- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என...

Read moreDetails

தொழில் பயிற்சிநெறிகளுக்கு இணைந்து கொள்ள முடியும்

-ஞானத்தமிழ்- நாயன்மார்க்கட்டு எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தால் நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான தொழில் பயிற்சிநெறிகளுக்கு பயிலுநர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், குளிரூட்டல் தொடர்புடைய பயிற்சி,...

Read moreDetails
Page 52 of 67 1 51 52 53 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.