அறிவித்தல்கள்

முன்னாள் நகரபிதாவின் நினைவேந்தல்

-த.சுபேசன், கஜிந்தன்- சாவகச்சேரி நகராட்சி மன்றின் முன்னாள் நகரபிதா அமரர் இ.தேவசகாயம்பிள்ளையின் 4 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது....

Read moreDetails

வவுனியாவில் கார்த்திகை வீரர்கள் தினம்

மக்கள் விடுதலை முன்னணியினால் 36ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் இன்று வியாழக்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில்...

Read moreDetails

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் ' மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ' இன்று வியாழக்கிழமை மன்னாரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு 150...

Read moreDetails

தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை

-கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வருபவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். வடமராட்சி...

Read moreDetails

பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் 'பாட்டுப் பாடவா' என்ற பக்திப் பாடல் போட்டியொன்றை நடத்தவுள்ளது. இப்போட்டியில், இலங்கையின் எப்பகுதியிலும் உள்ள 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்,...

Read moreDetails

கொக்குவிலில் மாமனிதர் ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

-செ.ரவிசாந்- படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

Read moreDetails

செல்பி புகைப்படங்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் செல்பி புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு...

Read moreDetails

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை அனர்த்தம் : 117 ஐ அழைக்கவும்

உயர்தரப் பரீட்சை எழுதுவதைப் பாதிக்கும் ஏதேனும் அனர்த்தம் தொடர்பில் 117 என்ற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்

-ஞானத்தமிழ்- இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இங்கு நடாத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், வீட்டு...

Read moreDetails
Page 53 of 67 1 52 53 54 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.