அறிவித்தல்கள்

2027 நுழைவு வீசா – இதுவரை கோரவில்லை : அமெரிக்கா எச்சரிக்கை

ஆண்டுதோறும் உலகளாவிய ரீதியில் அமெரிக்கா வழங்கும் குடியேற்ற வீசா Diversity Visa - 2027 நுழைவுக்கான விண்ணப்பங்கள், இவ்வருடம் இன்னும் கோரப்படவில்லை என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது....

Read moreDetails

எதிர்வரும் 14 இல் நீரிழிவு நடைபயணம்!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்நோய் குறித்து விழிப்புணர்வூட்டுமுகமாக நடைபயணமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நடைபயணம் யாழ்.போதனா வைத்தியசாலை ஜே.ஐ.சி.ஏ.கட்டிட முன்றலில்...

Read moreDetails

பொது இடங்களில் கழிவுகள் கொட்டுவோரின் காணொளிகள் பதிவேற்றப்படுமென எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் கழிவுகளை வீசிச் செல்பவர்களை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாது...

Read moreDetails

விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இங்கு நடாத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், மின்னினைப்பாளர்...

Read moreDetails

சு.ப. தமிழ்ச்செல்வனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல்

-செ.ரவிசாந்-தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள்...

Read moreDetails

பழச்சாறு பானங்களுக்கு தரச் சான்றிதழ் கட்டாயம்!

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், உடனடியாகப் பருகக்கூடிய அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையுடன் இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை...

Read moreDetails

காட்டுத் தீயா? 1995 ஜ அழையுங்கள்!

நாட்டில் காணப்படும் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1995 என்ற...

Read moreDetails

தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை

-ஞானத்தமிழ்- யாழ். மாவட்ட செயலகமும், தென்மராட்சி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி...

Read moreDetails

சமுத்திர பல்கலைக்கழகத்தினால் விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்-இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழக யாழ். பிராந்திய நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள நீரியல் வளர்ப்பு தொழில்நுட்பவியலாளர் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இக்கற்கைநெறி 6 மாத காலத்தைக் கொண்டதாகும், முழு...

Read moreDetails

உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாளுக்கு தயாராகும் மக்கள்

-மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பம்- மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக வடக்கு – கிழக்கில் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்து அலங்கரிக்கும் பணிகளை பொதுமக்கள் ஆரம்பித்திருக்கின்றனர்....

Read moreDetails
Page 54 of 67 1 53 54 55 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.