அறிவித்தல்கள்

உயர்தரப் பரீட்சைகள் 10ஆம் திகதி ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள்,...

Read moreDetails

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. பணியகம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

சமிக்ஞை விளக்குப் பகுதியில் பயணிகளை இறக்க வேண்டாம் : மயூரன்

-த.சுபேசன்- தென்மராட்சி - கொடிகாமம் நகரில் ஏ9 வீதியில் உள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் வைத்து பேருந்துகள் பயணிகளை இறக்குவதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயநிலை காணப்படுவதாக சாவகச்சேரிப்...

Read moreDetails

யாழ். போதனாவில் மீண்டும் குருதித் தட்டுப்பாடு!

-செ.ரவிசாந்-யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் தற்போது மீண்டும் எல்லா வகைக் குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், நோயாளர்களுக்குத் தேவையான குருதியை விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும்...

Read moreDetails

சபரிமலை புனித யாத்திரை தொடர்பான அறிவிப்பு!

தற்போது சபரிமலையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாசார திணைக்களம்,...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத்...

Read moreDetails

போதைப்பொருள் குறித்து முறையிட 1818க்கு அழையுங்கள்

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், 24...

Read moreDetails

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சிரார்த்த தினம்

மலையக அரசியல்த் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 ஆவது சிரார்த்த தினம் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது...

Read moreDetails

பொது இடங்களில் வெடி கொளுத்தினால் சட்ட நடவடிக்கை!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதோடு சூழலை மாசடையச் செய்யும் விதமாக பொது இடங்களில் வெடி கொளுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

Read moreDetails

இயந்திர பொறிவலர் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள வெளி இணைப்பு இயந்திர பொறிவலர் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 6 மாத காலத்தைக் கொண்ட...

Read moreDetails
Page 55 of 67 1 54 55 56 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.