அறிவித்தல்கள்

கன மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை – நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38 ஆவது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம்...

Read moreDetails

சைவப்புலவர் சு. செல்லத்துரையின் நினைவுதினம்!

-ஞானத்தமிழ்- சைவப்புலவர் சு.செல்லத்துரையின் 4 ஆவது ஆண்டு நினைவு தினமும், கலைப்போட்டி பரிசளிப்பு விழாவும் அறக்கட்டளை தலைவர் த.தயானந்தன் தலைமையில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய ஏழுர்...

Read moreDetails

அளவெட்டி நூலகம் நடத்தும் போட்டிகள்!

-ஞானத்தமிழ்- அளவெட்டி பொதுநூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் போட்டிகளை நடாத்தவுள்ளது. இப்போட்டிகளில் 4 மற்றும் 7 வயது வரையான மாணவர்களுக்கு...

Read moreDetails

மாணவர்களுக்கு புனைவு கதைப் போட்டி!

-ஞானத்தமிழ்- சிறகுகள் அமையம் விஞ்ஞானப் புனைவு கதை எழுதும் போட்டியை மாணவர்களிடையே நடாத்தவுள்ளது. இப்போட்டி தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களின் கற்பனைக்கு வித்திட்டு...

Read moreDetails

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று...

Read moreDetails

வட – கிழக்கில் தொடரும் கனமழை!

வங்காள விரிகுடாவில் இன்றைய தினம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தாழமுக்கம் நேற்றைய தினமே உருவாகியுள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு அடுத்த சில...

Read moreDetails

யாழில் ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில்...

Read moreDetails

பொலிஸ் மருத்துவ சேவை பிரிவில் வேலைவாய்ப்பு!

இலங்கை பொலிஸ் மருத்துவ சேவைகள் பிரிவுக்கு தகுதிவாய்ந்த 25 மருத்துவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவின்படி ஆலோசக அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள்,...

Read moreDetails

வடக்கில் உளநல ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

-த.சுபேசன்- வடக்கு மாகாண பாடசாலைகளில் உளநல மேம்பாட்டு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாக கடந்த புதன்கிழமை கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊராட்சி முற்றக்...

Read moreDetails
Page 58 of 67 1 57 58 59 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.