அறிவித்தல்கள்

நயினாதீவில் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகம் இரண்டாவது தடவையாக நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு...

Read moreDetails

ஊடகங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸாரின் நடவடிக்கைகள், சட்ட விவகாரங்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய விடயங்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவது குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை...

Read moreDetails

கொழும்பில் நாளை நீர் வெட்டு!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு...

Read moreDetails

பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனம் தேவை!

நாட்டில் கடந்த திங்கட்கிழமை மாத்திரம் ஆறு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் 5 சம்பவங்கள்...

Read moreDetails

கன மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை – நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38 ஆவது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம்...

Read moreDetails

சைவப்புலவர் சு. செல்லத்துரையின் நினைவுதினம்!

-ஞானத்தமிழ்- சைவப்புலவர் சு.செல்லத்துரையின் 4 ஆவது ஆண்டு நினைவு தினமும், கலைப்போட்டி பரிசளிப்பு விழாவும் அறக்கட்டளை தலைவர் த.தயானந்தன் தலைமையில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய ஏழுர்...

Read moreDetails

அளவெட்டி நூலகம் நடத்தும் போட்டிகள்!

-ஞானத்தமிழ்- அளவெட்டி பொதுநூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் போட்டிகளை நடாத்தவுள்ளது. இப்போட்டிகளில் 4 மற்றும் 7 வயது வரையான மாணவர்களுக்கு...

Read moreDetails

மாணவர்களுக்கு புனைவு கதைப் போட்டி!

-ஞானத்தமிழ்- சிறகுகள் அமையம் விஞ்ஞானப் புனைவு கதை எழுதும் போட்டியை மாணவர்களிடையே நடாத்தவுள்ளது. இப்போட்டி தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களின் கற்பனைக்கு வித்திட்டு...

Read moreDetails

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று...

Read moreDetails
Page 58 of 68 1 57 58 59 68
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.