அறிவித்தல்கள்

திட்டமிட்டபடி அனைத்துப் பரீட்சைகளும் நடத்தப்படும்!

-பிரதி கல்வி அமைச்சர் தகவல்- திட்டமிட்டபடி பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் நடத்தப்படும் என பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற...

Read moreDetails

2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் – இன்றுமுதல் ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகக்...

Read moreDetails

ஜூன் மாதத்தில் பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா?

எதிர்வரும் ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் கீழ், மீண்டும் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த...

Read moreDetails

எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு...

Read moreDetails

உணவுப் பொருட்களை – பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை!

நாட்டில் போதுமான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளதால், தேவையற்ற முறையில் உணவு பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம்...

Read moreDetails

பால்மா, கோதுமைமா விலை அதிகரிக்காது

-அமைச்சரிடம் உறுதியளித்த நிறுவனங்கள்- நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்போவதில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா...

Read moreDetails

கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கு இனி – 2 மாதங்களுக்குரிய மருந்துகள் ஒரே தடவையில் வழங்கப்படும்!

அரச வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் மருந்துகளை, இனிமேல் ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கு வழங்குமாறு சுகாதாரத்துறையினர் அனைத்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கும்அறிவுறுத்தியுள்ளனர்....

Read moreDetails

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை – இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் முன்னுரிமை!

-பெற்றோலிய கூட்டுத்தாபனம் தகவல்- நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...

Read moreDetails

பல மாதங்களின் பின் – திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது. திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான தரப்படுத்தப்பட்ட மக்காச்சோளம் கிடைக்காமையினால் கடந்த...

Read moreDetails
Page 6 of 67 1 5 6 7 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.