அறிவித்தல்கள்

பாடசாலை நேரத்தில் மாற்றம்!

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட உள்ளதால் மாணவர் போக்குவரத்தில் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...

Read moreDetails

சந்தையில் சுகாதார சீர்கேடு – சீர்செய்யுமாறு எச்சரிக்கை

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சந்தை பகுதிக்கு மூதூர் சுகாதார வைத்திய பணிமனை தலைமையிலான சுகாதார...

Read moreDetails

முட்டை விலை தொடர்பான அறிவித்தல்!

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றி்ன விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது. பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை...

Read moreDetails

பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

பொலிஸ் அனுமதி விண்ணப்பத்திற்கான இணையவழி முறை, தொழில்நுட்பக் கோளாறு காரணத்தால் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அனுமதிக்கான விண்ணப்பங்கள் இணையவழி...

Read moreDetails

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தம்மை பராமரிக்குமாறு 200 க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாடுகள் முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிமுகப்படுத்திய 0707898889 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு...

Read moreDetails

கிளிநொச்சியில் மாவீரர் மாலதியின் நினைவேந்தல்

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2 ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்...

Read moreDetails

மாவீரர் மாலதியின் நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள...

Read moreDetails

எலிக்காய்ச்சல் : 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களுக்கும், பொலன்னறுவை மாவட்டத்துக்கும் இடி மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இந்த எச்சரிக்கை இன்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

சமூக ஊடகங்களில் போலித் தகவல்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான தகவல்களைப்...

Read moreDetails
Page 60 of 67 1 59 60 61 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.