அறிவித்தல்கள்

றீ(ச்)ஷா பேப்பர் நிறுவனத்தில் புதிய வாய்ப்பு!

உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க 'றீ(ச்)ஷா பேப்பர்' காகித தொழிற்சாலை முன்வந்துள்ளது.நாட்டில் தொழிற்சாலைத் துறையில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புக்களை தேடி கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு புதிய...

Read moreDetails

இருட்டில் பாலம் : மக்கள் அச்சத்தில்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை - 4 மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலம் மின்விளக்கொளி இன்றி இருளில் காணப்படுகிறது. மின் விளக்குகள்...

Read moreDetails

யாழ். மக்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

Read moreDetails

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற உத்தியோகபூர்வ...

Read moreDetails

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிற்சிப்பட்டறையானது கொழும்பு – 5, இலக்கம் 96 பேர்னாட்சொய்சா மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை...

Read moreDetails

நவம்பரில் பண அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்கள்

இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பேருந்துகளில் பயணிகள் வங்கி வரவு அட்டை, செலவு அட்டை மூலம் தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும். இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம்...

Read moreDetails

முதியவரைக் காணவில்லை!

கடந்த 6 நாட்களாக காணாமல்போயுள்ள முதியவர் ஒருவரைக் கண்டுபிடிக்க ராகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய முதியவர் ஒருவர் ஒக்டோபர்...

Read moreDetails

லஞ்சீட் பாவனைக்குத் தடை!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம்...

Read moreDetails

இராணுவத்தினருக்கு பிரதேச சபை விடுத்த முக்கிய அறிவிப்பு!

போரினால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அடியாக, முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால் இராணுவத்திற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகளின் முறைப்பாட்டைத்...

Read moreDetails

பொதுமக்களுக்கு எச்சரிக்கை : பொலிஸார் வலியுறுத்து!

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள்...

Read moreDetails
Page 61 of 67 1 60 61 62 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.