அறிவித்தல்கள்

எரிபொருள் தட்டுப்பாடு – அஞ்சல் விநியோகத்தில் மாற்றம் செய்ய முடிவு

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, அஞ்சல் விநியோக நடவடிக்கைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முன்னெடுப்பதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக்...

Read moreDetails

இன்று முதல் கொழும்பில் மீண்டும் – வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவீடு

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்தார். நிர்வாகக் காரணங்களுக்காக...

Read moreDetails

37,000 மெட்ரிக் தொன் டீசலுடன் மற்றுமொரு கப்பல் வருகிறது!

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்- எதிர்வரும் 25 ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்....

Read moreDetails

சாவகச்சேரி நகரசபை அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட முடியும்

-உறுப்பினர் க.கஜிதன்- -த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையினுடைய அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத்...

Read moreDetails

மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியை – ரூ.20 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை!

வடக்கு, கிழக்கில் வீடுகளை நிர்மாணிக்க வீடமைப்பு அதிகார சபையினால் வீடொன்றுக்கு வழங்கப்படும் நிதியினை ரூ.20 இலட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும்...

Read moreDetails

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் – அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகள் இல்லை!

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லையென சட்டத்தரணி எம்.தாட்சாயினி...

Read moreDetails

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்தது!

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. அதற்கமைய, கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20...

Read moreDetails

தேயிலை விளைச்சல் வரட்சியினால் பாதிப்பு!

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிர தேசங்களில் தற்போது நிலவுகின்ற வரட்சியினால் தேயிலை விளைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட தொழில் துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர். எஹலியகொடை,இரத்தினபுரி,குருவிட்ட...

Read moreDetails

மரக்கறிகளின் விலையில் திடீர் அதிரடி மாற்றம்!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், Broccoli மற்றும் Cauliflower ஆகியவற்றுக்கு அதிக கேள்வி காணப்பட்ட நிலையில், ஒரு கிலோ கிராம் Cauliflower 950 ரூபாய்க்கும், ஒருகிலோ கிராம்...

Read moreDetails

வெதுப்பக பொருட்களின் விலைகள் உயர்கிறதா?

-இன்று இறுதி முடிவு- எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற் கொண்டு, வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை...

Read moreDetails
Page 7 of 67 1 6 7 8 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.