அறிவித்தல்கள்

அரச ஊழியர்களுக்கு இனி ஓ.ரி இல்லை!

-வெளியானது புதிய சுற்றுநிருபம்- நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...

Read moreDetails

QR இல்லாமல் எரிபொருள் வழங்கினால் ‘லைசென்ஸ்’ கட்

-பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடும் எச்சரிக்கை- ஞசு முறையன்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அவர்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை...

Read moreDetails

மத்திய கிழக்கு போரால் ஜூன் மாதத்திற்குள் – 4.5 கோடி பேர் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படுவர்

-உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை- மத்திய கிழக்கில நடக்கும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என உலக உணவுத்...

Read moreDetails

மட்டுப்படுத்தப்படும் ரயில் சேவைகள்!

அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read moreDetails

அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான – புதிய சுற்றுநிருபம் வெளிவந்தது

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்...

Read moreDetails

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்வரும் நாட்களில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என வலுசக்தி...

Read moreDetails

வாராந்த QR ஒதுக்கீடு – சனிக்கிழமையுடன் நிறைவு!

தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (QUOTA) எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை அது மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி....

Read moreDetails

மேலதிக வகுப்புக்களும் புதன்கிழமைகளில் இடைநிறுத்தம்!

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். எரிபொருள் விநியோகச் சிக்கலைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு...

Read moreDetails

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

அண்மையில் தமிழகத்தில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு யாழ்ப்பாணத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி – தனியார் பஸ் சேவை 50% குறையும் அபாயம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

Read moreDetails
Page 9 of 67 1 8 9 10 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.