அறிவித்தல்கள்

அன்னை பூபதியின் நினைவேந்தல் குறித்தான கலந்துரையாடல் இன்று

-செ.ரவிசாந்- தியாகி அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதனை நடாத்துவது குறித்தான கலந்துரையாடல் இன்று மாலை 4.30...

Read moreDetails

குற்றச் செயல்களைக் குறைக்க வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

மேற்கு மாகாணத்தில் குற்றச் செயல்களைக் குறைக்கும் நோக்கில், பொதுமக்களுக்குத் தகவல் அளிப்பதற்காகப் புதிய 24 மணி நேர வாட்ஸ்அப் தொலைபேசி எண் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மேற்கு...

Read moreDetails

அதிகரித்த வெப்பநிலை : ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

-வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா எச்சரிக்கை- நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.போதனாவைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்தார். யாழ்.போதனா...

Read moreDetails

பாடசாலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

-சுற்றுலாக்கள், விழாக்களுக்கு தடை- நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக பாடசாலைகளின் தினசரி நிர்வாக மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் கல்வி அமைச்சு...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு இனி ஓ.ரி இல்லை!

-வெளியானது புதிய சுற்றுநிருபம்- நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...

Read moreDetails

QR இல்லாமல் எரிபொருள் வழங்கினால் ‘லைசென்ஸ்’ கட்

-பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடும் எச்சரிக்கை- ஞசு முறையன்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அவர்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை...

Read moreDetails

மத்திய கிழக்கு போரால் ஜூன் மாதத்திற்குள் – 4.5 கோடி பேர் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படுவர்

-உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை- மத்திய கிழக்கில நடக்கும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என உலக உணவுத்...

Read moreDetails

மட்டுப்படுத்தப்படும் ரயில் சேவைகள்!

அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read moreDetails

அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான – புதிய சுற்றுநிருபம் வெளிவந்தது

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்...

Read moreDetails

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்வரும் நாட்களில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என வலுசக்தி...

Read moreDetails
Page 9 of 68 1 8 9 10 68
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.