ஆன்மிக தகவல்கள்

சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமானதாக கீரிமலை மிளிரும்!

-தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்- -க.கனகராசா- கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியர் மட ஆதனம் பிரதேச சபையிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் இந்த இடம்எதிர்காலத்தில் அபிவிருத்தி...

Read moreDetails

கீரிமலை மட ஆதனம் கையளிக்கும் வைபவம்

-இ.கலைஅமுதன்- கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம் கையளிக்கும் வைபவம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்...

Read moreDetails

சித்தி விநாயகர் ஆலயத்துக்கு – புதிய விக்கிரகங்கள் கையளிப்பு

-செ.ரவிசாந்- புத்தளம், அம்மாதோட்டம் பள்ளிவாசல்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆறு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய விக்கிரகங்கள் சந்நிதியான்...

Read moreDetails

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்று

-ஒழுங்கமைப்புகள் பூர்த்தி- கச்சதீவு புனித அந்தோனியார் அலயத்தின் வருடாந்த திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளை காலை திருநாள் திருப்பலியும், திருச்சொரூப பவனியும் இடம்பெற்று நிறைவுபெறும்....

Read moreDetails

கச்சதீவு ஆலய திருவிழாவுக்கு – தமிழகத்திலிருந்து 4000 யாத்திரிகர்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 996 யாத்திரிகர்கள் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு...

Read moreDetails

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா – 27 ஆம், 28 ஆம் திகதிகளில்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ள பக்தர்களின் அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி, உணவு...

Read moreDetails

வருடாந்த மஹோற்சவகால வழிபாடு

-செ.ரவிசாந்- வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தின் விசுவாவசு வருட மஹோற்சவ காலத்தை முன்னிட்டு மஹோற்சவ கால வழிபாடு நாளை வியாழக்கிழமை முதல்...

Read moreDetails

ஈழத்து சிதம்பரத்துக்கு பாதயாத்திரை

-செ.ரவிசாந், ஞானத்தமிழ்- அகில இலங்கை சைவமகா சபை திருவெம்பாவையை முன்னிட்டு நடாத்தும், வருடாந்த ஈழத்துச் சிதம்பர பாதயாத்திரை எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்த...

Read moreDetails

மருதடி விநாயகர் ஆலயத்தில் கஜமுகா சூர சங்கார நிகழ்வு

-ஞானத்தமிழ்- மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய பிள்ளையார் கதை விரத உற்சவம் கடந்த 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இவ் பிள்ளையார் கதை...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.