கல்வி செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் நாளை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகத் பரீட்சைகள் திணைக்களம்...

Read moreDetails

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

-ஞானத்தமிழ்- வடக்கு மாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை மார்ச் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தவணைப் பரீட்சை அட்டவணை வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால்...

Read moreDetails

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல்கலை அனுமதியை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை

-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு - அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை அனுமதிப்பதன் மூலம், உயர் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக...

Read moreDetails

பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலிக்க முடியாது!

-அரசு அனுமதிக்காது என்கிறார் நளிந்த- பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிப்பதற்கு சட்டபூர்வமான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும்...

Read moreDetails

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்ட – கல்விச் சீர்திருத்தத் திட்டம்

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை...

Read moreDetails

நாட்டிலுள்ள 25 தொழில்நுட்ப கல்லூரிகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25 தொழில்நுட்பக் கல்லூரிகளையும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது....

Read moreDetails

பெப்ரவரி 11 முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதால் பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு...

Read moreDetails

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி!

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192...

Read moreDetails

நாட்டிலுள்ள 10047 பாடசாலைகளில்- 3065 பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை

இலங்கையில் உள்ள 10047 பாடசாலைகளில் 3065 பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே பணியாற்றி வருவதாக புள்ளிவிபரத் திணைக்களம் கூறியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான கணக்கெடுப்புகளின் பிரகாரம் நாட்டில் 10047...

Read moreDetails

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு பாடத்தொகுதியும் நீக்கப்படவில்லை

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 1 of 14 1 2 14
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.