கல்வி செய்திகள்

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்ட – கல்விச் சீர்திருத்தத் திட்டம்

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை...

Read moreDetails

நாட்டிலுள்ள 25 தொழில்நுட்ப கல்லூரிகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25 தொழில்நுட்பக் கல்லூரிகளையும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது....

Read moreDetails

பெப்ரவரி 11 முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதால் பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு...

Read moreDetails

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி!

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192...

Read moreDetails

நாட்டிலுள்ள 10047 பாடசாலைகளில்- 3065 பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை

இலங்கையில் உள்ள 10047 பாடசாலைகளில் 3065 பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே பணியாற்றி வருவதாக புள்ளிவிபரத் திணைக்களம் கூறியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான கணக்கெடுப்புகளின் பிரகாரம் நாட்டில் 10047...

Read moreDetails

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு பாடத்தொகுதியும் நீக்கப்படவில்லை

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

முன்பள்ளிக்கான முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- மாற்றத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்த மனித வளத்தைத் தரமான முறையில் மேம்படுத்துவது ஒரு முக்கியமான காரணியாகும் என்றும், அதன் ஒரு கட்டமாக நாட்டின் ஒட்டுமொத்த...

Read moreDetails

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு – சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம்

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, 'சுரக்ஷா' காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இயற்கை...

Read moreDetails

தேசிய இலக்கியப் போட்டியில் – வவுனியா மாணவி முதலிடம்!

தேசிய இலக்கியப் போட்டியில் வவுனியா இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலை மாணவியான பிரபாகரன் வினுசா தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவி இலக்கிய போட்டித்...

Read moreDetails

மாணவர்களிடம் பணம் வாங்கி மாணவர்களுக்கு பாராட்டு விழா – என்.பி.பி ஆட்சியிலும் அநியாயம் தொடர்கிறது!

- ஸ்டாலின்- மாணவர்களிடம் பணம் பெற்று மாணவர்களுக்கே பாராட்டு விழா நடத்தும் வழக்கம் தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் தாராளமாக இடம்பெற்று வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

Read moreDetails
Page 1 of 14 1 2 14
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.